(Reading time: 43 - 85 minutes)

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால் - அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

மானொத்த பெண்ணடி என்பான் - சற்று

மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை

அழஅழச் செய்துபின், "கண்ணை மூட

...
This story is now available on Chillzee KiMo.
...

வேற, சுண்ணாம்பு காத்தால உடம்பு சரியில்லாமயோ, தொண்டை கட்டிக்கிச்சின்னா அவளால பாட முடியுமா என்ன, நான் அவளை கூட்டிட்டுப் போறேன், இந்த காலேஜ்ல இருக்கற வேலையை நீதான் செய்யனும், அவளை ஏன் வேலை வாங்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.