(Reading time: 41 - 81 minutes)

நான் என்னுடைய ஆராய்ச்சியை முடிக்கும் பொழுது தான் என் கார்டியன், அப்பா தொழிலை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவர், ப்ரேம் ஓட அப்பா...  என்னை அழைத்து எங்கள் தொழில் நலிவடைவதாகவும் சீக்கிரம் வந்து என்னை பொறுப்பேற்று கொள்ள சொன்னார்...

நானும் என் ஆராய்ச்சியை இம்ப்லிமென்ட் பண்ண ஒரு சான்ஷ் மற்றும் எப்பவும் எனக்கு சேலன்ஜ் னா ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு சேலன்ஜ் ஆ  எடுத்து கிட்டு உடனே இந்தியா வந்துட்டேன்... அப்ப ஆரம்பிச்சது தான் என் ஓட்டம்..

3 வருடம் என் கடின உழைப்பால் சரிந்த  தொழில்களை ஓரளவுக்கு எல்லாம் சரியாக்கி அப்புறம் வெற்றி பாதையில் செல்ல முடிந்தது... But that was also interesting and very challenging journey… I enjoyed lot “  என்று நிறுத்தினான்...

“என் வாழ்க்கையில் எப்பவுமே  எனக்கு சலிப்பு வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

கோர்ட்ல நின்னுருப்பா...”

“ம்ம்ம்ம்ம்  என்ன பண்றது??... என் தலை எழுத்து.. நீதான் என்னை பொண்டாட்டி இல்லைனு சொல்லிட்டியே... அப்புறம் நான் எந்த கோர்ட்ல போய் நிக்கறதாம்... ஏதோ ஒரு  பிரென்ட் னு நினைச்சு நீ சொல்ற இந்த குப்ப கதை எல்லாம் நானும் கேட்டு தொலையறேன்.. “என்று பொரிந்தாள் மனதுக்குள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.