(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 21 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தி ஜனனியையும், நந்தினியையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றதும் மரகதம் பவித்ராவையும் ரெடியாகி வரச்சொன்னார்... அதை கேட்டு தயங்கி நின்ற பவித்ரா,

“அத்தை... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.. “ என்றாள் தயங்கியவாறு..

“அடடா.. என்கிட்ட என்ன தயக்கம் பவித்ரா.. எதுனாலும் தயங்காமல் கேள்..”  என்று சிரித்தார் மரகதம்...

“அது வந்து அத்தை... இந்த பூஜைக்கு பட்டு புடவை கட்டிக்கணும்னு ஆசை.. ஆனால் நான் எதுவும் எடுத்துட்டு வர

...
This story is now available on Chillzee KiMo.
...

ித்ரா... “என்றார்...

பவித்ராவுக்கு அவரை நினைத்து பெருமையாக இருந்தது... பணத்துக்காக ஆசைபட்டு இதை  எல்லாம் தானே எடுத்துக் கொள்ளாமல் தன் தங்கச்சி விட்டு சென்றதை     எல்லாம் பத்திர படுத்தி வச்சிருக்காரே... நல்ல குடும்பத்துல தான் வாழ்க்கை பட்டிருக்கேன் என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.