(Reading time: 37 - 74 minutes)

பவித்ராவும் மரகதத்திடம் சொல்லி விட்டு ஜனனியுடன் நடந்தாள்...

கோவிலில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அங்கு பறை அடிக்கும் ஓசை கேட்டது...

பவித்ராவும் ஆர்வத்துடன் அங்கு சென்றாள்..

இரண்டு பேர் பறை அடித்து கொண்டே ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் சில விநாடிகள் நிக்க, அந்த வீட்டில் இருந்த பெண்கள் அவர்களுடைய மாவிளக்கு தட்டை தூக்கி தலையில் வைத்த வண்ணம் வெளியில் வந்து அங்கு ஏற்கனவே நின்றிருந்த மற்ற பெண்களின் கும்பலோடு இணைந்து கொண்டனர்..

இதே மாதிரி ஒவ்வொரு தெருவிலும் மற்ற இருவர் சென்று அழைத்து வர, இறுதியில் அந்த ஊரே திரண்டு இருந்தது... சிறுவர்கள், இளைஞர்கள் குத்து பாட்டுக்கு டான்ஷ் ஆட , ஊர் பெரியவர்கள் சில பேர் முன்னால் நடக்க, அந்த ஊரே திரண்டு வந்ததை போல இருந்தது...

அப்பொழுது தான் உற்று கவனித்

...
This story is now available on Chillzee KiMo.
...

்பவும் பர்ஷ் பிரைஷ் ஆக்கும்.. நானும் பாஷ்ட் ஆ ஓடுவேன்.. “ என்று முறைத்தாள் பவித்ரா...

”ஹ்ம்ம்ம் உங்க வீரத்தை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்... இப்ப வாங்க நாம  உள்ள போகலாம்... அம்மா நமக்காக பார்த்துகிட்டு இருப்பாங்க.. “என்று பவித்ராவின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாள் ஜனனி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.