“நீ இரு ஜனி.. நான் வர்ரேன்.. நான் இந்த மாதிரி தெருக் கூத்தெல்லாம் பார்த்ததில்ல... அதனால தான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்... எனக்கு அது மறந்தே போச்சு.. “ என்று சொல்லியவாறு உள்ளே வந்து தன் சுடிதாரின் சாலை எடுக்க, ஜனனி இன்னும் வெளியில் நின்று கொண்டிருந்ததால், ஆதி அவளை முறைத்தவாறு அவள் கையை எட்டி பிடிக்க, அவன் கைக்கு கிடைக்காமல் நழுவியவள் தன் நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி தன் கட்டை விரலை கீழாக பிடித்து (thumbs down) ஆட்டியவாறு
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உ ... nderline;">Go to Unnai vida maatten ennuyire story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1206}