உள்ளே சென்று சோபாவில் தொப்பென்று அமர்ந்தான் கௌவுதம். அவனால் நடந்து முடிந்ததை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவனது நண்பர்களின் இந்த முகத்தை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அவன் மனதை சரியாக புரிந்துகொண்ட வெண்ணிலா அவன் அருகில் அமர்ந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
"சாரி பேபி"
"நீங்க எதுக்கு கௌவுதம் சாரி கேக்குறீங்க. நீங்க மட்டும் பெண்கள் தற்காப்பு கலை பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்னு சொல்லி என்ன கராத்தே க்ளாசுக்கு அனுப்பாம இருந்தீங்கன்னா என்னால எப்படி இன்னைக்கு சமாலிச்சிருக்க முடியும்"
"நான் சரியா இருந்திருந்தா இப்படி ஒரு சூழ்நிலையே அமஞ்சிருக்காதே"
"இதுல உங்க தப்பு எதுவும் இல்ல கௌவுதம். உங்களுக்குத் தான் அவங்களப் பத்தி தெர ... p>"நீ உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லீட்ட கௌவுதம் இப்போ நான் என் மனசுல இருக்குறத சொல்றேன் கேக்குறியா" என்றவன் தன்னைப் பற்றியும் மித்ராவைப் பற்றியும் முழுவதுமாக சொல்லிமுடித்தான். "மித்ரா என்ன அண்ணனாவா பிரணவ் நினைக்குறா" என்றான் கௌவுதம் ஆச்சர்யமாக.
This story is now available on Chillzee KiMo.
...