மித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென்று வர ஆரம்பித்தது.
"நா ரொம்ப சுயநலமா யேசிச்சிருக்கேன் இல்லண்ணா"
"கண்டிப்பா இல்ல மித்ரா. நீ சேவை செய்யனுங்குறதுக்காக தான உன் காதல வேண்டாம்னு நெனச்ச அது எப்படி சுயநலமாகும். மொதலையே காதல் சேவை ரெண்டையும் போட்டு குழப்பிக்காமா சரியா யோசிச்சிருக்கனும் மித்ரா நீ"
"பிரணவ்..பிரணவ்..என்ன ஏத்துக்குவாரா அண்ணா நான் அவர் மனச ரொம்ப காயப்படுத்தீட்டேன்" என்றாள் மித்ரா வருத்தமாய்.
அதைப் பார்த்து சிரித்த கௌவுதம் "ஏத்துக்குவானாவா என் தங்கச்சிய வேண்டாம்னு சொல்லிடுவானோ அவன். நீ எஸ்ன்னு ஒரு வார்த்தை சொல்லிப்பாரேன் பய உன் கால்லையே விழுந்திடுவான்" என்றான் கிண்டலாய்.
"ம்ஹூம்..நான் என் ஹஸ்பெண்ட என் காலுல ...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1202}