(Reading time: 52 - 104 minutes)

என் கூட பேசினா அவள் கவனம் சிதறும், அப்புறம் படிப்பு கெடும் அதான் நான் பேசலை, அவளும் அதை புரிஞ்சிக்கிட்டு என்கூட பேசாம, பழகாம, வைராக்கியமா படிச்சி முடிச்சா, ராதாவை குறை சொல்லாத தேவி, என்னை விட அவள்தான் மனசளவில ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா, நீ என்னை தினமும் பார்க்கறதால என் கஷ்டம் உனக்குத் தெரியுது, அவளை ஒரு முறை பார்த்தா அவள் கஷ்டம் உனக்குப் புரியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

பலருக்கு பல நன்மைகள் கிடைச்சது. அதே போல ராதாவுக்கும் அவளோட லட்சியமான கலெக்டர் படிப்பும் முராரியோட காதல் திருமணமும் நடக்க போகுதே.” என தாரா சொல்ல அதற்கு கோவிந்தோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.