Page 11 of 15
”என் கூட பேசினா அவள் கவனம் சிதறும், அப்புறம் படிப்பு கெடும் அதான் நான் பேசலை, அவளும் அதை புரிஞ்சிக்கிட்டு என்கூட பேசாம, பழகாம, வைராக்கியமா படிச்சி முடிச்சா, ராதாவை குறை சொல்லாத தேவி, என்னை விட அவள்தான் மனசளவில ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா, நீ என்னை தினமும் பார்க்கறதால என் கஷ்டம் உனக்குத் தெரியுது, அவளை ஒரு முறை பார்த்தா அவள் கஷ்டம் உனக்குப் புரியும்”
“ ... பலருக்கு பல நன்மைகள் கிடைச்சது
This story is now available on Chillzee KiMo.
...