Page 10 of 15
”உன்னால முடியுமா திரும்பவும் நீ அண்ணாகிட்ட வருவியா, நீ போகாத ராதா இங்கயே இரு” என அவள் கண்கள் கலங்க கெஞ்ச ராதாவோ
”எனக்கு நம்பிக்கையிருக்கு, நான் நிச்சயம் வருவேன் எத்தனை நாளானாலும் சரி, எத்தனை வருஷமானாலும் சரி, எனக்காக முராரி காத்திருப்பார்ங்கற நம்பிக்கையில நான் போறேன், நீ கவலையேப்படாத” என சொல்லிவிட்டு காரில் ஏறிக் கொண்டாள ... 1 வருஷம் பழக கூடாதுன்னு எனக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேத்த முடியாம நீங்க 2 பேரும் எவளோ கஷ்டப்பட்டீங்க ஆனா அவளை பாருங்க இத்தனை வருஷமா உன் கூட பேசக்கூட முயற்சி செய்யலை”
This story is now available on Chillzee KiMo.
...