“என்னமா இது அதிசயம்??... நீயே என் வீட்டுக்கு வர்ரேன் னு சொல்ற?? “ என்று குறும்பாக சிரித்தாள்...
மகள் என் வீடு என்று கூறியதையும் குறித்து கொண்டவர்
“ஹ்ம்ம்ம் என்ன செய்யறது?? மாப்பிள்ளை பேச்சை தட்ட முடியாது இல்லையா?? அதான்.. “ என்றார்..
அதை கேட்டு குழம்பியவள்
“மாப்பிள்ளை பேச்சா?? என்ன மா சொல்ற?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.. “ என்றாள்...
“ஆமாம் பவி .. மாப்பிள்ளை நேற்று ஏர்போர்ட் போற வழியில எனக்கு போன் பண்ணி அவர் ஒரு வாரம் வெளிநாடு போவதாகவும் நீ இன்னைக்கு இங்க வீட்டுக்கு வந்திட்டு மாலை சீக்கிரம் கிளம்பினாலும் கிளம்பு வ.. அப்படி தனியா போனா என்னையும் வந்து உன் கூட இருக்க சொன்னார் அவர் வர்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டே சக்தியின் அருகில் வர, சக்தியும் புன்னகைத்து அவன் பெட்டிகளை வாங்கி கொண்டான்..
பின் இருவரும் பேசிக் கொண்டே காரை அடைந்தனர்...
சக்தி அவன் பெட்டிகளை காரின் பின்னால் டிக்கியில் அடுக்கிக் கொண்டிருக்க, ஆதி பின்னால் அமருவதற்காக கார் கதவை திறந்தான்...