(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தர முடியலான சொல்லிடுங்க நான் எங்கேயாவுது போய்டுறேன் யார் கண்ணுக்கும் தெரியாம என்று கோவதுடனும் மன வெறுப்புடனும் தன் தந்தையும் எம். பி.யும்மான ஈஸ்வரிடம் கூறினால் இனியா. என்னமா இப்படி சொல்ற டிவொர்ஸ் என்ன நீ வாங்குற மாரி காரு வீடுனு நினைச்சியா நினைச்ச உடனே வாங்குறதுக்கும் இல்லைனா தூக்கி போடுறதுக்கும் இது வாழ்க்கைமா அவ்வளவு ஈஸியா முடிவு எடுக்க கூடாது நான் சொல்றத கேளு இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு எனக்காக நான் அதுக்குள்ள எல்லாம் சரி பண்ணிடுறேன் என்று ஈஸ்வர் தன் மகளிடம் கெஞ்ச போதும்பா இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேணாம் இதோ இப்ப சரி பண்ணிடுறேன் அப்ப சரி பண்ணிடுறேன்னு சொல்லி சொல்லி ஒரு வருஷம் ஓடி போச்சு எனக்கு மேரேஜ்னு வார்த்தைய கேட்டாலே வெறுப்பா இருக்கு அந்த பையன் பார்க்க அழகா இருக்கான் ஸ்டைலா இருக்கான் எனக்கு அவன பிடிச்சிருக்குனு சொன்னேன் அதுக்குனு நீங்க அவன பத்தி விசாரிக்கமா நீங்க பாட்டுனு அவனுக்கு என்ன கட்டி வெச்சிடீங்க இப்ப நான் தான் கஷ்டபடுறன் வேத் இன்னும் அந்த சாரா சாரனு அவ பின்னாடி தான் போறாரு நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பேருக்கு தான் அஸ்பெண்ட் அண்ட் வைப் பட் உண்மையா “வீ பார்டட் ஈச் அதர்” என்று இனியா புலம்பி கொண்டே இருக்க வீட்டின் உள்ளே இருக்கும் மாடி படியில் ஏறினான் வேத். தம்பி கொஞ்சம் நில்லுங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்ற ஈஸ்வரிடம் என்ன பேசுறதா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க இப்ப எனக்கு ரொம்ப தல வலிக்குது இன்னிக்கு ஆபீஸ்ல இம்பாட்டன்ட் மீட்டிங் நடந்துச்சு சோ ஐயம் வெரி டயர்ட் யாரும் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க ஐ நீட் ரெஸ்ட்….. துரை அண்ணா கொஞ்சம் க்ரீன் டீ போட்டு மாடிக்கு கொண்டு வாங்க என சொல்லி விட்டு ஈஸ்வரிடம் மூஞ்சு கொடுத்து கூட பேசாமல் வேகமாக மாடி படியில் ஏறினான் வேத். பாத்தீங்களாபா உங்க மாப்ள உங்களுக்கு கொடுக்குற மரியாதைய இவருக்கு போய் நீங்க சப்போர்ட் பண்ணிங்களே உங்களுக்கு தேவதான் என்று இனியா சொல்லி கொண்டிருக்க வேலைக்காரன் துரை கப்பில் டீ எடுத்து கொண்டு வந்தான் ஏய் துர டீய என் கிட்ட கொடு நான் கொண்டு போய் கொடுக்குறேன் அவருக்கு என்றால் இனியா ஐயோ! வேணாமா நீங்க போனிங்கனா அவளதான் ஐயா என்னதான் வய்வாறு ஏற்கனவே இத மாறி ஒரு நாள் நடக்க போயி டீய தூக்கி செவுத்துல வீசினாரு பாருங்க அத என்னால இன்னும் மறக்க முடியாதுப்பா தப்பா எடுத்து காதிங்கமா நானே போறேன் பாவம் ஐயா நேத்து வுள்ளா மீட்டிங்ல இருந்து சோர்வாய்ட்டாரு இன்னிக்கு தான் பிரீயா ரெஸ்ட் எடுக்க போறேன்னு சொல்லிட்டு வெளிய பொய்டு வந்திரக்காரு அந்த நல்ல மூட கெடுக்க வேணாமா என்று அவன் உண்மையை உலர ஈஸ்வரை முறைத்தாள் இனியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.