Page 9 of 9
“நல்லது. மிக நல்லது” என்றுக் கூறி விட்டு, அந்த வீரனை செல்லுமாறு செய்கையில் கூறினார்.
இதை அறியாத இளவரசியோ, தன் ஓவியத்தில், போர் முறையும், எண்ணிக்கைகளும் சித்திரத்தில் தீட்டிக் கொண்டு இருந்தாள்.
முழுதும் முடித்து எடுத்து வைத்தவள், அந்த விழாவிற்காகக் காத்து இருந்தாள்.
இத்தோடு அன்றையக் கனவு முடிய, கிருத்திகா கண் விழித்தாள். இதுவரை நடந்து எல்லாம் கோர்வையாக எண்ணிப் பார்த்தவளுக்கு, அந்த விழாவில் ஏதோ நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டது.
தொடரும்!