(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பிரிசீங்க???இதெல்லாம் நீங்க எதுக்காக பண்ணீங்க???என வேத் கேட்ட கேள்வியில் குமுறி கொண்டிருந்த வேலு  ஆடி போய் நின்றான். தம்பி அது அது வந்துப்பா…என வேலு தயங்க நான் டாக்டர் சங்கர் பேசுனத எதிரிச்சியா கேட்டுட்டேன்ப்பா ப்ளீஸ் இனி நீங்க எதையும் மறைக்காதிங்க என் மேல உண்மையா பாசம் இருந்தா சொல்லுங்க இல்லனா என வேத் கண்ணில் கண்ணீரை பார்த்த வேலு சொல்றேன்  தம்பி சொல்றேன் இனி உன்ன கஷ்ட படுத்த மாட்டேன் இதெல்லாம் நான் பண்ணதுக்கு காரணம் உன்ன உயிர காப்பாத்த தான்யா நான்  இப்படி பண்லான்னா  அந்த படு பாவி தேவேஸ்வர் உன்ன எப்பயோ கொண்ணுறுபான்யா.

என்ன மன்வீர் என் மேல கோவமா சரி என் கூட நீ பேச மாட்டியா ஓ கே ஓ கே உன்ன கூல் பண்ண என் கிட்ட ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அது என்னன்னு தெரிஞ்சிகனும்ன்னா நான் சொல்ற இடத்துக்கு போ ஐ மீன் உன் ஹாஸ்டலுக்கு போலாம் என சாரா புதிர் போட்டு பேச அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தான் மன்வீர் ரொம்ப ஓவரா தான் போற மூஞ்ச மொறப்பா வெச்சிருக்க இப்ப நான் சொல்றத கேக்கல இப்பயே  இந்த கார்ல இருந்து குதிச்சிடுவேன் மன்வீர்  நான் சும்மா சொல்றேன்னு நினைக்காத என அவள் சொல்ல அதை கண்டுகொள்ளாமல் இருந்தான் மன்வீர் ஓ கே நான் குதிக்க போறேன் குதிக்க போறேன் என சொல்லி கொண்டே சாரா கார் டோரை ஓபன் செய்தால் ஸ்டாப் சாரா ஸ்டாப் இட் நான் போறேன் என சொல்லி மன்வீர் அதிர்ந்து போய் லெப்ட் டர்ன் எடுக்க ஆன்ன்ன்…….அந்த பயம் இருக்கட்டும் என சாரா மன்வீரை மிரட்டினால்.

என்னப்பா சொல்றீங்க தேவேஸ்வர் எதுக்குப்பா என்ன கொள்ளனும்  அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே  என வேத் கேட்க உனக்கும் அவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லப்பா ஆனா நீ சாரவ லவ் பண்றதுதான்ப்பா அவன் பிரச்சனையே என வேலு சொல்ல இதுல என்ன பிரச்சன இருக்குப்பா சாரக்கு என்ன பிடிக்கும் எனக்கு சாராவ பிடிக்கும் அதுவும் நான் தான் உங்க பையன்னு தெரிஞ்சா அவர் என்ன சொல்ல போறாரு நம்ம பேமிலி மீட்டிங் பன்க்ஷன்லலாம் என்ன மீட் பண்ணும் மோது யூஆர் எ கிரேட் பிசினஸ் மேன் இந்த சின்ன வயசுல நீ இவ்ளோ சாதிச்சத பாத்து எனக்கு பொறாமையா இருக்குன்னு கூட பாராட்டுனாரேப்பா இது எல்லாத்தையும் விட  அவரோட கிலோஸ்  பிரிண்ட் வேலுவோட பையன்னா அவர் பொண்ணு சாரவ தர அவர்  யோசிக்க மாட்டாரு நீங்களும் என் விருப்பத்துக்கு  நோ சொல்ல மாட்டீங்க தேவேஸ்வர் கிட்ட பேசி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்மே பண்ணி வெச்சிருப்பீங்க அப்படி இருந்தும் ஏன் இப்படி நடந்துச்சு  எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு சொல்லுங்கப்பா  சொல்லுங்க என வேத் கேட்க சொல்றேன் தம்பி சொல்றேன் நீ நினைக்குற மாரி தேவேஸ்வர் சாரவ அவனோட பொண்ணா நினைக்கலப்பா சாரவ அவன் அடைய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.