(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கொடுத்து என்ன பத்தி எனக்கே புரிய வெச்ச நான் நிம்மதியா தூங்குறதுக்கும் இன்னிக்கு நான்  உன் முன்னால நின்னு இப்படி பேசுறதுக்கும் நீதான் காரணம் மன்வீர் என கண்ணில் கண்ணீர் வடிய வடிய சாரா பேசி முடித்தால்.

வா வேலு வா ...என்ன திடீர்னு சொல்லாம கொல்லமா இந்த பக்கம் வந்துட்ட என ஷவரில் குளித்து விட்டு பாத் ரோப்பை கட்டி கொண்டே படிக்கேட்டிலிருந்து  கீழே இறங்கி வந்து வாடா வேலு வா ஒக்காரு மேரி....... இன்னிக்கு லன்ச் ரொம்ப ஸ்பெஷல்லா இருக்கணும் ரெடி பண்ணு என வேலை காரியை ஆர்டர் செய்து விட்டு சொல்லுங்க வேலு சார் கட்சி கூட்டம் மாநாடுன்னு ரொம்ப பிஸியா இருக்கு தேவு வீட்டுக்கலாம் வர டைம் இல்லன்னு சொன்ன இப்ப சொல்லாம கொல்லாமா வந்து நிக்குற  என்ன எதாவுது முக்கியமான மேட்டாரா என தேவேஸ்வர் கேட்க எப்படி தேவு இப்படி நச்சுன்னு பட்டுன்னு கரெக்ட்டா சொல்ற புத்தரு சாய் பாபா மாரி பெரிய மகான்ப்பா நீ மனசுல நினைக்குறத அப்படியே சொல்லிட்டா என வேலு சிரித்து கொண்டே சொல்ல சரி சரி என்ன ரொம்ப புகழாத  என்ன இது வெத்தல பாக்கு தட்டெல்லாம் என்ன என் கூட சம்மந்தம் பேச வந்தூர்க்கிய என பதிலுக்கு தேவேஸ்வர் சொல்லி சிரிக்க மறுடியும் பாருடா கரெக்ட்டா சொல்லிட்ட நான் உன் கூட சம்மந்தி ஆக தான் வந்தூர்க்கேன் வேலு என் பையன் வேதும் உன் பொண்ணு சாரவும்  ரொம்ப நாளா லவ் பண்றாங்க நமக்கே தெரியமா இது என் காதுக்கு இப்ப தான் வந்து சேந்துச்சு அதான். ஒடனே தட்ட தூக்கிட்டு வந்துட்டேன் நீ என்ன சொல்ற உனக்கு ரதிக்கும் ஓ கேன்னா நாம அடுத்த மாசமே ஏன் இப்ப வர நல்ல நாலுலயே  நிச்சயம் பண்ணிக்கலாம் என்ன சொல்ற என வேலு ஆர்வமாக கேட்க அதற்கு  சிரித்து கொண்டே எழுந்தான் தேவேஸ்வர் வேலு உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா ஒரு அடர்ந்த காட்டுல ஒரு பெரிய சிங்கம் ஒன்னு இருந்துச்சான் அதே காட்ல அழகான புள்ளி மான் ஒன்னு இருந்துச்சான் அந்த சிங்கத்துக்கு அந்த மான் மேலும் ரொம்ப நாள ஒரு கண்ணு அத எப்படியாவுது வேட்டையாடியே தீரனும்ன்னு ஒரு  வெறில இருந்துச்சான் ஆனா ஒரு நாள் புள்ளி மான் அதோட ஜோடி மானோட சேந்து  வேற காட்டுக்கு ஓடி போக திட்டம் போட்டு ஓடி போகும் மோது அந்த வெறி பிடிச்ச சிங்கம்  அவங்க முன்னாடி வந்து  பாஞ்சு நின்னுச்சான் அத பாத்து பயந்து போன ஆண் மான் புள்ளி மான காப்பத்துறதுக்காக நான் சிங்கத்த பாத்துக்குறேன் நீ தப்பிச்சு போய்டுனு புள்ளிமான ஓட சொல்லுச்சான் அதுக்கு புள்ளி மான் நான் போக மாட்டேன் உன் கூட தான் இருப்பேன்னு சொல்லுச்சான் இதெல்லாம் பாத்துக்குடே இருந்த சிங்கம் கோவாமகி கர்ஜிச்சி அந்த புள்ளி மானு மேல பாய போச்சு இத பாத்து ஒடனே அந்த ஆண் மான் புள்ளி மான தள்ளி விட்டுருச்சு அதனால அந்த சிங்கம் ஆண் மான் மேல மோதிடுச்சு.கடைசியா ரெண்டும் போட்ட சண்டையுல சிங்கம் ஆண் மானோட கழுத்த கடிச்சி கொதரிடுச்சு ரத்தம் வடிர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.