நினைக்குறான்ப்பா என வேலு சொன்னதை கேட்ட வேத் ஷாக்கானான்.
மன்வீரின் பழைய ஹாஸ்டல் முன் கார் நின்றது புத்தம் புதுசாக நவீனமாக இருந்த ஹாஸ்டலை கண்ட மன்வீர்க்கு ஒன்றும் புரியவில்லை என்ன மன்வீர் உத்து உத்து பாக்குற இது உன் ஹாஸ்டல் தான் இதுக்கே ஷாக்கான எப்படி வா உள்ள போலாம் என அவன் கையை பிடித்து அழைத்து சென்றாள் சாரா. உள்ளே சென்று பார்த்தால் பல வண்ண பைண்டுகளால் பைண்ட் செய்ய பட்டும் சுவற்றில் வித விதமான மாடர்ன் ஆர்ட்டுகள் வரைய பட்டிருந்தது பளிச் பளிச்சென்று பல கலரில் லைட்டுகளும் பல்புகளும் எரிந்து கொண்டிருந்தது ஆங் ஆங்கே அடிக்க வைக்க பட்ட கலை பொருட்களும் பல இருந்தன ஸ்டைலான பர்னிச்சர் சோப்பா கர்டைன்ஸ் விண்டோ ஸ்க்ரீன் என மொத்தத்தில் அந்த ஹோஸ்டெல்ல பார்க்க கிளாஸ்சாக இருந்தது இதை அனனத்தையும் பார்த்து கொண்டே இருவரும் டெர்ரேசை அடைந்தனர்.வாவ் இந்த டெர்ரேஸ்க்கு வந்தாலே நல்லா ஜில்லுன்னு காத்து வருது குழு குழு ன்னு இருக்குல ம்….. பாத்தியா மன்வீர் எப்படி உன் ஹாஸ்டல மாத்திருக்கேன்னு உனக்கு தெரியாமையே இந்த ஹாஸ்டல வாங்கி ரெனோவேஷன் பண்ணிருக்கேன் நீ இல்லாத இந்த ரெண்டு நாள்ல ஜஸ்ட் போன் கால் மூலமாவே இதெல்லாம் ரெடி பண்ணிட்டேன் இந்த டெர்ரேஸ்ஸ மட்டும் ஒன்லி கிளீன் தான் பண்ணிருக்கேன் ஏன்னு தெரியுமா ஏன்னா இது உனக்கு பிடிச்ச மாரி டிசைன் பண்ணும்னு தான் அப்படியே விட சொல்லிட்டேன் பட் இந்த ஹாஸ்டல் ஓனர் சரியான கஞ்சூஸ் கொஞ்சம் கூட ரேட்ட கொறைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான் அதனால சிங்கள் பேமெண்ட்லயே வாங்கிட்டேன் சரி அத விடு இப்ப ஹாஸ்டல் பாக்க எப்படி இருக்கு கிளாஸ்சா இல்ல இந்தா இனி இந்த ஹாஸ்டல் கீ உனக்கு தான் என அவன் கையை பிடித்து கீயை அழுத்தி கொடுத்து சாரா என்ன மன்வீர் உனக்கு பிடிச்சிருக்கா ம்….என அவன் கையை ஆட்டி கொண்டே கேட்க இதெல்லாம் நீ யாருக்காக பண்ற சாரா??? என மன்வீர் கரட்டு குரலில் கேட்க அது வந்து எல்லாம் உனக்காக தான் மன்வீர் உனக்காக மட்டும் தான் நான் உன் கிட்ட நிறைய விஷயங்கள் சொல்லனும் என சாரா சொல்லிக்கொண்டு இருக்கும் மோது போதும் நிறுத்து சாரா...... என ஓங்கி கத்தி கொண்டே கையில் இருந்த கீயை தூக்கி எறிந்தான் மன்வீர்.
தேவேஸ்வர்க்கு சாரா மேலே ஒரு பெரிய மோகம் ரொம்ப நாளாவே இருக்கு அது யாருக்கும் தெரியாது ஏன் எனக்கே தெரியாது நானும் அவன் ஒரு நல்ல அப்பாவா சாரக்கு இருக்கான்னு தான் நினைச்சேன் ஆனா அவன் ஒரு மாற்றான் தகப்பன்றனால தான் அவனோட கண்ணுல சாரா பொண்ணா தெரியல அவனுக்கும் வாரிசுன்னு சொல்லிக்க அவன் முதல் மனைவியோட பையன் மட்டும் தான் இருக்கான் அதுவும் வெளிநாட்டுல எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்ல அந்த பையனோட சரியான உறவும் இல்ல அதனால தான் என்னவோ அவனுக்கு தகப்பன்ற