Page 18 of 33
”அவ்ளோதானா மாமா” என அவள் இழுக்க செந்திலுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை திடீரென பேச வார்த்தைகளே வரவில்லை மறுபக்கம் கௌரியோ
”மாமா மாமா” என அழைக்க அது நன்றாக கேட்டும் பதில் சொல்ல தோன்றாமல் அமைதி காத்தான் செந்தில் அதில் போன் கைமாறி செந்திலின் தம்பி அருள்நம்பியிடம் மாறியது
”அண்ணா இருக்கீங்களா இல்லையா நான் ... கிறேன் சரியா
This story is now available on Chillzee KiMo.
...