Page 20 of 33
”மாமா” என ஆச்சர்யமாக அழைக்க அவனோ
”ஆமாம் சீதா என் ஊருல நிறைய பொண்ணுங்க இருப்பாங்க நானும் பார்ப்பேன் ஆனா உன்னைப் போல யாரும் இல்லை சீதா”
”மாமா” என்றாள் அதீத ஆச்சர்யத்துடன்
”பெரிசா கல்யாண வாழ்க்கையை பத்தி நான் என்னிக்குமே நினைச்சிப் பார்க்கலை ஆனா கல்யாணம்னு ஒண்ணு செஞ்சிக்கிட்டா அது உ ... n> ”சீதா” என அழைத்தான் செந்தில் மென்மையாக ”மாமா” என்றாள் அமைதியாக, அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொள்ள அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...