Page 3 of 15
இறங்கினார்கள்.
அக்கம் பக்கம் ஊரில் இருக்கும் இளைஞர்களும் வந்திருந்தார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் சேட்டை பிடித்தவர்கள் 5 பேர் இருக்கிறார்கள் எப்போதும் பெரியதனக்காரர்களை வம்புக்கு இழுப்பது இவர்களது தலையாய வேலை. அவர்களின் வாரிசுகளுடன் மோதி ஒவ்வொரு முறையும் தோற்றாலும் சரி அதற்காக அடங்கவே மாட்டார்கள்.
கடந்த 1
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தவர்கள் நொந்துக் கொண்டார்கள். போட்டி அமைப்பாளரும் மைக் முன்பு வந்து
”தினேஷ்க்கு எதிராக போட்டியிடும் நம்ம கிராமத்தை சேர்ந்த திலீபன் மகன் ரவியை வருமாறு