Page 7 of 7
ஔியானது நான் உனக்கு வழிக்காட்டுகிறேன் என்று எப்போதும் கூறாது..! காலத்தினால் வாய்திறவ இயலாது. உணர்வுகள் அதனை உணர்த்தும் சக்திப் படைத்தது. இறைவன் மனிதனுக்கு உணர்வுகளை நல்கிய காரணம் வழிக்காட்டுவதற்கே அன்றி அதற்கு அடிமையாக அல்ல..! குரோதம், ஆசை, பசி, ஓய்வு, கர்வம்..ஏன் காமமே (உத்தமத்தினைச் சார்ந்தது, உள்ளங்களால் உற்றத் துணையிடம் ஏற்பது) ஆயினும் ஒரு கரைப்புரண்டு வெளிவராத வரையில் அது உத்தமமே..அவ்வகையில் அது பாவமல்ல..! கரைப்புரண்டும் அதைத் தடுக்காமல் செல்வோம் என்றால் நாவாய் மூழ்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்..!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}