Page 23 of 36
அனைவரும் ஆதிராவைப் பார்க்க அவளோ மாதவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மெதுவாக நிதானமாக ஆதிரா மாதவனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அதை அங்கிருந்த அனைவரும் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
”உன் பேரு மாதவன்தானே”
“ஆமாம்”
“உன் அப்பா என்ன செய்றாரு”
“அவரு இறந்துட்டாரு.
...
This story is now available on Chillzee KiMo.
...
க என் அம்முவுக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்பட வேண்டியதாயிருக்கு, அந்த காரணத்தாலதான் நான் அவளை விரட்ட பார்த்தேன். அவளை பத்திரமா அவளோட அப்பாகிட்ட சேர்க்க நினைச்சேன்