Page 21 of 36
”போக முடியாது அத்தை நான் போறதானா உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி அவளை கையோட கூட்டிட்டுதான் போவேன்” என ஒரே போடாக போட ஆதிரா மென்மையாகச் சிரித்தாள் ஆதிபனுக்கு அச்சம் வந்தது.
அம்முவுக்கோ மாதவனின் செயல் சற்று பயத்தை தர வீரா மாதவனின் செயலைக் கண்டு சந்தோஷப்பட்டான். நடப்பதைப் பார்த்த சபையில் இருந்தவர்களுக்கு மட்டும் குழப்பமும் கோபமும் வந்து அவர்க ... வும்
This story is now available on Chillzee KiMo.
...
”என் வீட்ல வந்து எவ்ளோ தைரியமா பேசறான் இவனை உள்ள விட்டதே தப்பு முதல்ல இவனை விரட்டுங்க” என செந்தில்வேலன் கத்தவும் சண்முகமும், சந்திரனும், மாதவனிடம்