Page 14 of 25
”சாரி தாத்தா ஞாபகம் வரலை” என சொல்லியபின்புதான் யுவன் நிம்மதியானான்.
தாத்தாவோ
“என்னடா நீ அவளை காலேஜ்ல எல்லாம் ட்ராப் பண்ணியிருக்க, யார் என்னுன்னு கேட்டா ஞாபகம் வரலைங்கற இபபடியிருந்தா எப்படி கார்த்திக்”“
”சாரி தாத்தா ஞாபகம் வந்ததும் சொல்றேனே”
”என்னவோ போ சரி இன்னிக்கு நான் உனக்கு ஒரு வேலை தரேன் செய்றியா”
“சொல்லுங்க தாத்தா செய்றேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைக்க அவரோ அருளை பார்த்து
”அருள் அவளை ஏன் வம்புக்கு இழுக்கற, விடுப்பா அவள் என்னதான் சொல்றாள்னு பார்க்கலாம்”
“அதுக்கு முன்னாடி நேத்து நான் அவள்ட்ட பேசினதுக்கு இன்னும் அவள் பதில்