அனைத்தையும் ராதா ஷங்கர் உதவியுடன் பேக் செய்து காரில் வைத்தான். பின் அனைவரிடமும் விடைப் பெற்று காரில் கிலம்பினர். முன் சீட்டில் ட்ரைவர் இருந்ததால் இருவரும் பின்னால் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் துக்கத்தில் மனைவி சாமி ஆட சிரித்தபடி அவளை தன் மார்பில் சய்து தன் கைகலை அறணாகினான் வண்டி ஏதனும் மேட்டி பல்லத்தில் போனால் அவன் கைகளை இருக்கினான் பின் இன்னும் தன் அருகில் இழுத்து நன்றாக கட்டிக்கொண்டு உரங்கிவிட்டான்.
கார் மதியம் ஒரு ஹோட்டல் முன் நிருத்திய ட்ரைவர் என்ன வென்று அழைப்பது இருவரும் நன்றாக உரங்குகின்றனரே என்று யோசிக்க தர்குல் என்ன ராஜூனா என்றாள் தூங்கி எழுந்த பௌவ்.
அம்மா மணி 2 ஆகுதுமா சாப்பிடலையா நீங்க என்றார்.
ராஜூ அண்னா உங்கலுக்கு சுகர் இருக்குதானே நீங்க ஒரு 1 மணிகே எங்கயாவது நிருத்தி இருக்லாம் இல்லையா ஏன் இப்படி செஞ்சீங்க என்று கடிதாள்.
அது இல்லமா வந்து நீங்க என்று அந்த பெரியவர் சங்கடதுடன் ஏதோ கூர வர... அதெல்லாம் எதுவும் டிஸ்டர்பன்ஸ் இல்ல ராஜூனா நீங்க என்னை கூப்பிட்டு இருக்கனும் இனி இப்படி செய்யாதீங்க என்றவள், அண்ணா கொஞ்சம் ப்ன்னாடி இருக்க மஞ்சல் நிர பையை கொண்டு வரிங்கலா இவர் நல்லா என்னை பிடித்து வைத்து இருக்கார் என்றாள் கொஞ்சம் வெட்கத்துடன்.
தலையாடியபடி சென்ற ராஜூ பையை கொண்டு வந்தார்.
அண்னா அதை திரந்து மேலேயே இருக்கும் பை உங்கள் உணவு எடுத்துக்கங்க என்றாள்.
பின் எங்கு வண்டி நிருதப்பட்டிருக்கு என்று பார்த்தவள் அண்ணா அதோ ஹோட்டல் சைட்டில் ஹட் ஹௌஸ் இருகே அங்க போய் சாப்பிடுங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம் என்றாள்.
சரி மா நீங்களும் சாப்பிட்டு இருங்க எனறு கூரியவருக்கு சரி அண்ணா என்று பதில் தந்து அனப்பி வைத்தாள். கையை பொருமையாக ஈஷ்வர்ரிடம் இருந்து வடுவித்துக்கொண்டவள் தன் போன்னில் இருந்து ஹோடலை அழைத்தவள் ராஜூ அண்ணன் அமர்ந்து இருக்கும் டேபிலை குரிப்பிட்டு சில சைடிஷ்கலை ஆர்டர் செய்து அவர்ரை பெர வைத்தாள்.
பொருமையாக ஈஷ்வரை எழுப்ப நினைத்தவள் சரி தூங்கட்டும் எழுந்ததும் சாப்பிடக் கொடுக்கலாம் என்று அப்படியே அவனுடன் சாய்ந்து அமர்ந்து விட்டாள். ராஜூ சாப்பிட்டு வாந்ததும் கிலம்பினர்கள். அசந்து உறங்கியவனுக்கு எந்த தொந்தரவும் வராமல் பார்த்துக் கொண்டாள் அவன் மனைவீ.