என்று நகர்ந்தால்,
அடுத்ததாக கணி மற்றும் சிவ அவன் மனைவிக்கு பிடித்த உணவை பேக் செய்து கையில் தந்தனர். அவள் வேண்டாம் எள்றாலும் கண்டிப்பாக அவளை சாப்பிட.வைத்து மாத்திரை போடும்படி சொல்லிச் சென்றனர். கணி மகனை எச்சரிக்கவும் மரக்கவில்ை. எந்த சூழலிலும் அவள் மனதை புண்படுத்த நினைக்ககூட கூடாதாம். (அது சரி நான் தானே புருஷன் அவ.தானே என்னை பாத்துக்கனும் அப்படி மீரினால் என் அம்மாவும் மாமியாரும் அவளை அல்லவா கண்டித்து மிரட்டி வைக்க வேண்டும் இங்கு என்ன இப்படி நடக்கிறது டா ஈஷ்வரா உணக்கு என்று புளம்பினான் மனதினுல்.
நக்ஷ் நிவி திண்பண்டங்கள் அடங்கிய பையை தந்து இதை என்று ஆறம்பிக்க தெரியும் அத்தை மகளே.... உன் அக்கா தூக்கத்தில் எழுந்து விட்டால் இது எனக்கு கை கொடுக்கும் அப்படி தானே என்றான் சிரித்த படி...
யா மாம்ஸ்... நீங்க பொழச்சிப்பிங்க -நிவி.
உன்ன மாதிரி பெரிய இடத்து சப்போர்ட் இருந்ததால் பொழைக்க வசதியா இருக்கு அம்மணி என்று விலையாடினான் மச்சனிச்சியுடன்.
டேய் அவ என்னைத் தவிர யாருக்கும் சப்போர் செய்ய மாட்டா டா -நக்ஷ்.
அப்படியா என்றான் ஈஷ்வர் கண்கலினால்.
ஐஈயே.... யார் சொன்னது..? நான் என் மாமாவுக்கு சப்போர்ட் செய்ய தான் உங்கலையே கல்யாணம் செய்துக்கிட்டேன் என்றாள் சிரித்தபடி.(அது உ்மையும் கூட தான். அக்க ஈஷ்வர் புகைபடத்தை கூட பாறாமல் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவித்தது ஆச்சரியம் என்றால் அவனைத் தவிர யாரையும் பெண் பார்க்க கூட வர அனுமதிக்க முடியாமல் தானே உயிரையே விட யோசித்தாள்? நான் அங்கு சென்றால் என் அக்காவுக்கும் உதவ முடியும் என்று கல்யாணத்திற்கு ஓகே சொன்னாள். கல்யாணம் முடிந்து இந்த வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் அக்கா மட்டும் இல்லை அத்தானும் யாரையும் தருமணம் செய்துக்கொல்ல நினைக்கவில்லை என்பது தெரிந்தது. ) போனில் பேசும் போது கூட ஈஷ்வர் பேசுவது அக்காவுடன் பேசுவதுப்போல் தைரியத்தையும் பாதுக்காப்பையும் கொடுப்பதை ஆச்சரியத்துடன் உணரத்தொடங்கினாள். அத்தை வீடே ஆனாலும் புது சுழலில் அவளுக்கு சப்போர்ட் தேவைப்பட அது அந்த வீட்டில் ஈஷ்வரின் பேட்சில் கிடைத்தது. எல்லா நேரத்திலும் தன்னையும்சேற்த்து பேசுவது. நக்ஷ் காதல் ஈஷ்வர் மூலமாக தானே அவளுக்கு தெரிந்தது. பெருமையாக அனைத்தையும் பேஸ் செய்து இப்போது கணி கமலுக்கு மகளாக மாரிவிட்டாள்.)
நக்ஷ் பௌஷியை ப்ரைஸ் செய்தால் நிவி.ஈஷ்வரை ப்ரைஸ் செய்வாள்.