மகள் தன்னிலையில் இல்லாதபோது கூட ஈஷ்வரைத் தேடுகிறாள் என்றால் அவள் மதில் தன்னவனை எந்த நிலையில் வைத்து இருப்பாள். பௌவ் எதையுமே ஆறாய்ந்து முடிவு செய்பவள். அவள் எடுத்த எந்த முடிவும் தவரியது கிடையாது ஒன்றைத்தவிர. எனவேஇனி ஈஷ்வர் பாடு அவள் பாடு என்று சந்தோஷமாக எண்னிவிட்டு சாப்பாடு மேஜையை.அடைந்தார்.
அறையில் நூழைந்த ஈஷ்வர் கண்ட காட்சி அவனை உரையவைத்தது. சேலை அனிந்து உரங்கிய மனைவி உரக்கத்தில் இருந்து எழுந்து குலியல் அறைப்பக்கம் செல்ல எத்தனிக்க அவள் சேலை தடுக்கி தட்டு தடு மாரி எழுந்தாள். அவள் சேலையின் முந்தி அதை பினைத்து வைக்கபட்டிருந்த சேப்டி பின்னுக்குாடேக்கா கொடுத்து விட்டு நழுவி பெண்னழகை காட்டி கொடுத்தது.
ஈஷ்வர் உள்ளே நுழையவும் இந்த சம்பவம் நடக்கவும் சரியாக இருக்க அப்படியே உரைந்து நின்றான். கட்டிலில் இடித்துக்கொண்ட கால் வலிக் காடுக்க அதை கவணித்தவள் ஒருவன் சிலையாய் உரைந்து நிற்பதை காண தப்பினாள்.
கனவனே ஆனாலும் இந்த நிலையில் நிற்பது கொஞ்சம் சங்கடத்தை கொடுக்க நெலிந்தாள்....
ஏய் ஏன் டீ இப்படி அட்டகாசம் பன்ற ராட்சசி... என்றான் ஈஷ்வரன். மனதிலோ... அடிஏய் என்னை ரொம்பதான் சோதிக்ர டி... நானே என்னை கட்டுப்படுத்த பயங்கரமா கஷ்டப்படுறேன் இப்படி நீ வேறு படுதிகிறாயே என்று புலம்பினான்.
தன்னிச்சை செயலாக தன் கையைக் கொண்டு சேலை மரைக்காத தன் அங்கத்தை மறைக்க முயல கை வலி தாங்காமல் முகம் சுலித்தாள். நகரவும் முடியாமல் சேலைக் காலை தட்ட ஒரே நொடியில் அவளைகையில் வாரினான் கணவன்.
கட்டில் மேல் அமரச்செய்து காலில் சுற்றி இருந்த சேலையை பாருமையாக எடுத்தான். அவள் தலையை வாரி தூக்கி கிலிப்பா் பினைத்தான். அனந்து இருந்த ஜாக்கட் பேக் ஹூக் ஆதலால் கொக்கிகளை கழட்ட உதவி செய்தான். மாற்று உடையை எடுத்து குலியல் அறையில் வைத்து விட்டு அவளைதூக்க வர... அவனைத் தடுத்தாள் பௌவள . என்னங்க கையை மட்டும் தண்ணீ படாமல் கவர் செய்து விடுங்க நானே செஞ்சுக்குவேன்.
ஆமாம் நீங்கள் செய்ய வேண்டாம் என்று மருக்கவா முடியும் கை வலி உயிர் போகிறதே.... சரி நிவியை அழைக்கலாம் என்றால் கணவன் செய்ய மாட்டேன் என்கிறார் என்று நான் சொல்லி அவறை காட்டி கொடுப்பதாய் ஆகி விடும்.
இது வரை சரி தான் ஆனால் குலியல் அறை ... அதன்னுல் அவரை எப்படி அழைத்து செல்வேன் என்று அவள் தினர.
ஏய் ஒழுங்கா உள்ள போய் துணியெல்லாம் மாத்திட்டு இதைப் போடு என்று ஒரு டி ஷர்ட்