உனக்கு மெடிக்கல் லீவு கிடைக்கும்னு தானே அர்தம் என்றான் சீரியஸாக.
டேய் பாவீ... எப்படி டா..?
அதெல்லாம் தானே வருது டா என்றான் சரித்தபடி ரஞ்சித்.
ராகவீ அப்பாவும் தங்கச்சியும் ஊருக்கு வந்து இருந்தாங்க ... -ராகுல்
சரீ... -ரஞ்சித்
அவ தங்கச்சி காலேஜ் ஜாய்ன் செய்யனும். இன்னைக்கு அவங்க அப்பாக்கு முக்கியமாண மீட்டிங் இருக்குனு அந்த குட்டி பிசாைசை நான் கூட்டி போகனும்னு சொல்லி இருந்தது இந்த பெரிய பிசாசு...
சரி... -ரஞ்சித்
நானும் மண்டையை மண்டையை ஆட்டிக்கிட்டு ஆப்பிஸ் வந்துட்டேன். இங்க இருந்த டென்ஷன்ல எதையும்மே யோசிக்காம இருந்துட்டேன்.
சரி... ரஞ்சித்.
எல்லாம் முடிஞ்சதும் போய் இருக்கலாம் ஆனால் காலேஜ் லந்து எனக்கு கால் செய்தாங்கலா... யாரோ ரமணி மோகன்னு கேக்கவோ ராங் நம்பர்னு கட் செ்ய்துட்டேன். திரும்ப கால் வரவோ யார்னே தெரியாதுனு சொல்றேன் டிஸ்டர்ப் செய்ரீங்களேனு திட்டி விட்டுடன். கடேசில பார்த்தா அது தான் என் மச்சினிச்சியாட பெயர்னு சொன்னாங்களே... அவ்லாே தான் டோடல் ஆப்பூ....
ஹோ... செம பா செம.. என்றான் சத்தமாக சிரித்த நம் ரஞ்சித்.
என் வைப் இன்னைக்கு என்ன தொரத்தி தொரத்தி அடிக்க போரா...
டேய் அழாம எந்த காலேஜ்னு சொல்லு.... -ரஞ்சித்.
எல் ஆர் ஜீ காலேஜ்....
டைம் என்ன.? -ரஞ்சித்.
1.44
ஒரு நிமிஷம் இரு.-ரஞ்சித்.
யாருக்கோ கால் செய்தான் ரஞ்சித் மருமுனையில் பேசியது யார் என்பதை அரியாமல் முழித்தபடி அமர்ந்து இருந்தான் ராகுல்.
ஹோய் என்ன செய்ர? சாப்டியா?
.......
ஹோ... கடளையா?
.....