அரிந்ததும் கோவதை மரைக்க போராடியபடி இருந்தார். கமல் தன் அறையை விட்டு வெலியேவே வரவில்லை. சிவா அம்மா கணி அத்தை இருவரும் சமையல் அறையில் இருக்க நிவி நக்ஷ் மித்து மூவரு ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
காலை 8 மணிக்கு எழுந்த ஈஷ்வர் மனைவி தன்னை கட்டிக்கொண்டு அயர்ந்து உரங்குவதை கண்டதும் மகிழ்சியானான்.
அவளுக்கு என்கூட சேர்ந்து தூங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளையும் என்னை காதலிக்க வைப்பேன் என்று நம்பினான். (மடையன் ... ஏர்கனவே காதலிக்கும் ஒருதியை திரும்பவும் காதலிக்க வைக்க பேகிராணாம்)
அவள் தூக்கம் கலையவிடாமல் எழந்தவன் தன்னை சுத்தம் செய்துக்கொண்டு கீழேச் சென்றான்.
நக்ஷ் நிவி இருவரையும் பார்த்து சிரித்தான். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சம் மிஸ்சிங். சோ.. இந்த மித்ருஞ் என்னை போட்டு கொடுத்தாச்சி. சரி சமாலிப்போம் என்று நினைத்தவன்.
நிவி இரண்டு காபி அப்பரம் உன் அக்கா விரும்பி சாப்பிடும் ஏதாவது பிஸ்கட் வேனுமே....
மாமா அக்கா எழுந்து்டாங்கலா? கை... கை எப்படி இருக்கு மாமா ? வலி அதிகமா இருந்துருக்குமே... எப்படி தாங்கினாங்க மாமா?
உன் அக்க எழுந்து என்னை தேடி நைட் அழுதா மாதிரி அழ ஆறம்பிக்ரதுக்குல்ல குடேன் நிவி நான் போய் அவ பக்கத்துல உட்காந்துடுறேன். அதுக்கப்ரம் நான் எல்லாதையும் விலக்கமா சொல்றேன்.
தூக்கத்துல அழுதாங்கலா அக்கா?
ஆதி எழுந்த வேகமாகாவெலியே வந்தார். அம்மூ தூக்கத்துல உங்கலை கேட்டு அழுதாலா மாப்பில்லை..?
ஆமாம் மாமா. அம்மூ அக்கா அழுதாங்க. நான் சமாதானம் செய்யப் பார்தேன் கண்னைக் கூட திரக்காம அழுதாங்க. அவங்களுக்கு தூங்க மருந்து போட்டு இருந்தாங்க சோ அன் கான்ஷியஸ் பிஹேவியர். எதுவும் அவங்களுக்கு நினைவு இருக்காது. பதில் வந்தது மித்தவிடம் இருந்து.
தெரியும் சஞ்சூ... என்றார் பெரும் மூட்சை வெலியேற்றியபடி.
கமல் அனைத்தையும் கவணித்தபடி நின்று இருக்க நிவி கொடுத்த ட்ரேயை வாங்கிக் கொண்டு நக்ஷ் எனக்கு ஒன் வீக் லீவு சொல்லு ரீசன் கேட்டால் பர்ஸ்னல் னு சொலிடு என்று கூரியவன் விசில் அடித்தபடி மாடி ஏரினான்.
டேய் கமல் இனி என் அம்மூ எதர்கும் கலங்க மாட்டா டா... என் மாப்பிள்ளை இருக்கார். சரி வாடா சாப்பிடுவோம் பசிக்குது என்று டைனிங் டேபிலுக்கு அழைத்துச் சென்றார் கமலை ஆதி.