ஒருவழியாக எஸ்டேட்டை அடைந்தனர். வழியில் அவன் எழுந்ததுது ஒரு குட்டி தாபாவில்மினி ஈவ்னிங் டிப்பன் வித் ஒன் பை டூ பில்டர் காப்பியுன் முடித்து கொல்ல வந்ததும் எஸ்டேட்டில் இருந்தவர்கல் தம்பதிகல் இவர்களுக்கும் தேவையாண அறையையும் ரெடியாக வைக்க சுடு தண்ணீரில் குலித்து பின் அயர்ந்து உங்கிவிட்டனர்.
விடியர்காலையில் துயில் கலைந்து எழுந்த ஈஷ்வர் முதலில் கண்ட காட்சி தன்னை கம் போட்டு ஒட்டியபடி படுத்திருந்த மனைவியைத்தான். சரி எழுந்துக்க நினைத்தால் நேற்று முழு இரவு கவணிக்காமல் விட்ட அவள் வாசமும், பின் அவள் உடை கசங்கி கூந்தல் கலைந்து தன்னை ஒட்டி உரங்கும் கோலம்.
அவளை இன்னும் தன் அருகில் இழுத்து அனைத்தபடி அவள் கழுத்தில் முகத்தை புதைத்து மயக்கத்தில் இருந்த சமையம் அவள் துயில் கலைந்தது. பொருமையாக எழுந்தவள் தன் நிலை அவளை வெட்கம் கொல்லச் செய்தது உண்மையே என்பதை உனர்த்தும்படி முகம் கழுத்து காதுமடல் எல்லாம் செம்மையூரியது. அவளை சோதிக்க நினைத்து தன்னையே விஷப்பரிட்சைக்குல் தல்லினான்.
தன் கையை இன்னுமாக இருக்கி கழுத்தில் இருந்த முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இரக்கினான், அவ்வளவு தான் அவன் சுயத்தை முழுமையாக துலைத்து அவள்ளுள் புதைவனாய் .... சரியாக அதே நேரம் வேலையால் ஒருவர் ஐயா ஐயா என்று கதவை தட்டும் சத்தம் கேட்டது. செய்யும் வேலையை தடுத்து யார் என்ன என்று பார்க்க மூலை கட்டலையிட்டால் அவளை பிரியவும் மனம் இடம்தராமல் அடம்பிடித்தது மனது. அவன் கைபேசி சத்தமாக ஒலித்தது அப்போதுாதான்லேசாக கேட்டது அவன் காதூக்கு.
அதற்க்குமேல் என்ன செய்வது... தன் மனைவியை இருக்கி இன்னும் இன்னும் ஆழமாக ஒரு இதழ் ஒற்றல். சாரி டா என்று அவளை விலக்கி அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு எழுந்து சென்றான் வெலியே...
பௌவ் தான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள். அவன் அறையை வெலியே இருந்து பூட்டிவிட்டுச் சென்றதை பார்த்து நிம்மதியாகவும் அதே சமையம் அவனை இதர்காகவே கட்டி அனைத்து ஒரு முத்தம் கொடுக்கலாம் என்று தோண்றியது. பின்ன என்னங்க செய்ரது இப்ப படுத்து இருந்த நிலை + மனநிலை இரண்டுமே மத்தவங்களை பேஸ் செய்ய உகர்ந்தது இல்லை. கண்டிபா வேலை செய்யும் ராதிகா அக்கா அவர் வெலியேச் சென்றதும் என்னை பார்க்க வந்து இருப்பாங்க. என்னனு பதில் சொல்வேன். பத்தாதர்க்கு கையை வேர கட்டு கட்டி வச்சிஇருக்கான் நான் சட்டுனு எதையும் புடித்தா வலி எடுக்கும் அதுவேர.