இருக்காது? அவன் மனைவி அனைவரையும் அரவனைத்தாலும் தன் தோலில் தானே சாய்ந்து இருக்கிறாள்.
அந்த நேரம் உல்லே நுழைந்த கமல் கணி ஆதி சிவா அனைவரும் இந்த காட்சியைப் பார்த்து ரசித்தனர். என்ன டா குட்டிமா கை எப்படி இருக்கு என்ற ஆதியின் குரல் அனைவரையும் சுய உணர்வுக்கு கொண்டு வந்தது.
ஆதீப்பா... என்றாள் முகம் நிறைய மகிழ்ச்சியுடன். கணி தன் கையில் கொண்டு வந்த விபூதி ப்ரசாதத்தை தன் மருமகள்களுக்கும் மகன்களுக்கும் வைத்து விட.... கமல் தன் கையில் வைத்து இருந்த இலையில் இருந்த பொங்களை பௌவ்விர்க்கும் நிவிக்கும் ஊட்டி விட்டார். மகன்கள் மூவரும் சிரித்தபடி பார்த்து இருக்க சிவா தன் வையில் இருந்த கோவில் நெய்வேதியம்மான பொங்களை ஈஷவர், நக்ஷ் , மற்றும் மித்துவிர்கும் ஊட்டினர்.
இவர்கள் பேசி சிரித்தபடி அமர்ந்து இருக்கு ஈஷ்வர் ராகுலைப் பார்த்துவிட்டு வருவதாக கிலம்பிச் சென்றான். சென்ற அறை மணி நேரத்தில் அவசரமாக உதகைமண்டலம் வரை செல்ல வேண்டிய வேலை வந்துவிட என்ன செய்வது எப்படி மனைவியை திரும்ப விடடுச் செல்வது அப்படி இப்படி என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தான்.
வீட்டில் யாரிடம் சொல்லி என்னவென்று பர்மிஷன் வாங்குவது? இவளை நினைத்தால் நேற்று நடு ராத்திரியில் சின்னப்பிள்ளைப் போல் அழுது அடம் பிடித்தக் காட்சி வேறு கண் முன் ஓடியது. சரி நாம் அப்பாவிடம் எப்படியாவது 2 நாள்க்கு பர்மீஷன் வாங்கி விடவேண்டும் என்று தந்தையை காணச் சென்றான்.
அவரோ இவன் உள்ளே நுழைந்தஉடனே..... வா ஈஷ்வர் என் மருமகளை பத்திரமாக கொண்டு சென்று ப்திரிமாக கூட்டி வா. ஒரு புது லேடஸ்ட் மாடல் கார் மற்றும் கார் ட்ரைவர் போட்டு எல்லாம் செக் செய்து ரெடியாக இருந்தது. அவன் கல்யாணப்பரிசு தந்தையிடம் இருந்து. நீ லக்கேஜ் செக் செய்துக்கோ... அது தேவை இல்லை தான் என் பெண் எடுதாது வைத்தால் எல்லாம் சரியா தான் இருக்கும்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க. வேலை விஷயம் முடியட்டும் கொஞ்சம் ஃப்ரீ பன்னி வச்சிக்க ஒன் மன்த் ஏதாவது பர்பக்ட் கண்ட்ரீயை டிசைட் செய்வோம் என்றார் மகிழ்சியுடன். -கமல்.
என்ன டா நடக்குது இங்க? இவர் கிட்ட அடி விழும்னு பார்த்தால் வண்டி வாங்கி ட்ரைவர் எல்லாம் போட்டு கொக்கிறாரே.... என்றது ஈஷ்வரின் மனது.
தங்களின் அறைக்கு செல்லலாம் என்று வெலியே வந்தால் மித்து ஒரு பையை ஈஷ்வர்ரிடம் தினித்தான். அதில் பௌஷிக்கு தேவையான மாத்திரை மருந்து இருப்பதாக கூரிச் சென்றான். எதை எப்படி தரவேண்டும் எதர்க்கு தரவேண்டும் என்று விலக்கமாக எழுதி வைத்து இருப்பதாகவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கால் செய்யும்மாரு கூரிவிட்டு நகர்ந்தான். சரி