Page 42 of 46
ஆனால் என்ன ஒரு வித்தியாசம் அவள் காதலித்தது அந்த எழுத்தாளனை. இன்னுமே அவள் செய்தது சரியா தவறா என்று புரியவில்லை.
மெதுவாக எழிலிடம் விசாரித்தாள்.
“அந்த நாவலை படித்தபிறகு அவர் மீது ஒரு க்ரஸ் வரலையா உங்களுக்கு? அவரையே லவ் பண்ணனும்னு தோணலையா? “ என்றாள் மிருணா இயல்பாக சிரித்தவாறு.
எழிலும் மிருணாவிடம் தோழியை போல பழக ஆரம்பித்ததால் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>அவனுடைய செல்ப் ட்ரைவிங் ப்ராஜெக்ட் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தான். அதைக் கூட கண்டு கொள்ளாமல், அவனைப் பற்றிய நினைவே இல்லாமல் இருந்த தன் பொறுப்பின்மையை கடிந்து கொண்டாள் மிருணா.