(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சுத்தம் சுந்தரன் வண்டியோட வர்றதுக்குள்ள என் அப்பா வந்துடுவாரு, ப்ச் அய்யோ என் ஆசை இப்படி நிராசையாயிடுச்சே, அவர் வரட்டும் இன்னிக்கு பலகாரம் கூட கொடுக்காம அவரை விரட்டறேன்” என திட்டிக் கொண்டிருந்தாள்.

  

ஆனாலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் காத்திருந்தாள், அப்போதும் சுந்தரன் வரவில்லை, அவளுக்கு கொடுமையாக இருந்தது அதனால் ரேடியோவை கேட்கலானாள்.  மாலை நேரத்தில் புது

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”இனி நீ எங்க போனாலும் இதுல உட்கார்ந்து போய் வா, யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க, நீயும் நிம்மதியா இருக்கலாம்”

  

”மாட்டுவண்டியிலயா” என சுந்தரி கேட்க அதற்கு சுந்தரனோ

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.