(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

துரோகம் செய்ய பார்த்தேனே, எனக்கு தண்டனை கொடுங்கய்யா தண்டனை கொடுங்க” என கதற அவரோ

  

”தவறை உணர்ந்தபின்னாடி தண்டிக்கறது அதர்மம் அஞ்சப்பா, விடு முதல்ல அழாதய்யா பார்க்க முடியலை” என சொல்ல அவரும் கண்களை துடைத்துக் கொண்டார்

  

”ஐயா சுந்தரன்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்கனும்யா”

  

”எல்லாம் சொல்லிக்கலாம் நீ உட்காரு வா” என சொல்ல அவரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

விடும்மா ஒண்ணுமில்லை சரி வா சாப்பிடலாம்” என சொல்லி வள்ளியை பார்த்தான்

  

”ஏய் வள்ளி என்ன அமைதியா நிக்கற, மேகலை வந்திருக்கா தெரியலையா உனக்கு” என சொல்ல அவளோ அந்நேரம் பிகு செய்தாள்

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.