(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இப்படி கோபத்தில் பொங்குவது மற்ற அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் பாட்டியோ ஆச்சர்யத்தில் சிலையாகிவிட்டார். தாத்தாவும் சுந்தரனின் செயலை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார். அஞ்சப்பனோ கண்கள் கலங்க

  

”சுந்தரா தப்புதான் என்னை மன்னிச்சிடுப்பா, மெய்யப்பனோட சேராதேன்னு நீ சொன்னப்பவே நான் புரிஞ்சிக்கிட்டு இருக்கனும் ஆனா, நான் அவங்களை நம்பினேன், முழுசா ஏமாந்துட

...
This story is now available on Chillzee KiMo.
...

என கைகூப்பி கெஞ்ச அவனோ

  

”என் வாழ்க்கையை நான்தான் முடிவு செய்வேன், யாரும் இதுல தலையிடக் கூடாது” என பொதுவாகச் சொல்ல தாத்தாவிற்கும் பாட்டிக்கும் திக்கென்றது அஞ்சப்பனோ

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.