(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 09 - சசிரேகா

இன்று இரவு சக்தியிடம் சாந்தி முகூர்த்தம் என்று எதுவும் சொல்லவில்லை, அவள் இயல்பாக இருந்தாள், கல்யாண சடங்கு போல இப்போதும் ஏதோ சடங்குகள் நடக்கப் போகிறது என நினைத்தாள். ஜீவாவோ சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு தனது அறையை அவனே பூக்களாலும் மலர் தோரணங்களாலும் அலங்காரம் செய்து வைத்துவிட்டு தான் செய்த அலங்காரத்தை பார்த்து அவனுக்கு அவனே பாராட்டிக் கொண்டு நேரத்தைப் பார்த்து

  

”சக்தி ஏன் இன்னும் வரலை, இந்த அம்மா என்னதான் செய்றாங்க, நேரம் வேற ஓடிக்கிட்டே இருக்கு, சக்தி வேற புதுப் பொண்ணு அவள் வந்ததும் அவளை உட்காரவைச்சி முதல்ல பேசி பழகனும், புரிய வைக்கனும், அப்புறம்தான் வாழத் தொடங்கனும், அதுக்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படுமே, இப்ப சக்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

அமைதியா இருக்க, ஏதாவது பிரச்சனையா, எதுவாயிருந்தாலும் கேளு நான் சொல்றேன்” என சொல்ல அவளோ

  

”இப்ப நாம வெளிய எங்கயாவது போறோமா” என கேட்க அவரோ

  

”இல்லையே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.