Page 26 of 26
”முடியாது என்னோட வேலைகளை நான்தான் செய்வேன்” என தகராறு செய்ய அவனுக்கு புத்தி புகட்ட முயன்று தோற்றுப் போன கணக்குப்பிள்ளையோ இந்த விசயத்தை கொம்பனின் தாய் தந்தையிடம் சண்முகத்திடம் சொல்லிவிட அவர்களும் கொம்பனுக்கு அறிவுரை சொன்னார்கள்
”கொம்பா இதுநாள் வரை எப்படியோ ஆனா, இதுக்கு அப்புறம் நீ மாறனும், இந்த நாய்களை பார்த்துக்கற வேலைகளை விட்டுட்டு உருப்படியா குடும்பத்தை வழிநடத்தற வேலையை பாரு, அதுதான் நிரந்தரம்“ என சொல்ல கடுப்பானான் கொம்பன்.
தொடரும்...