Page 10 of 21
”சாரி பூங்கொடி வா வண்டியில ஏறிக்க“ என அழைக்க அவளும் வண்டியில் ஏறிக் கொண்டாள். அதோடு ஈஸ்வரனுக்கு பெரிய பாரத்தை இறக்கிவிட்டது போல நிம்மதி வர அவன்
”சேது நான் கிளம்பறேன்” என சொல்ல
”இருடா சேர்ந்து போகலாம் என்ன அவசரம்” என சொல்ல அதில் அவனும் சரியென தலையாட்ட இரு வண்டிகளும் ஒன்றாக பயணப்பட்டது
”அண்ணா அவன் எதுக்கு கூட வரனும், போக ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”காலையில மூர்த்தி மாமாவை பார்த்தேன் அண்ணா“
”அப்படியா”
”ஆமாம் அவர் ஒரு விசயம் சொன்னாரு அண்ணா அதை சொன்னா நீ நம்பவே மாட்ட”