Page 10 of 25
”அதையும் பார்க்கலாம்” என நக்கலாக சொல்லிவிட்டு ராகவன் சென்றுவிட அவளுக்கு ஆயாசமே பிறந்தது
”பாவி இவன்லாம் என்ன ஜென்மம், கடை வியாபாரம் நஷ்டத்துல போகுது அதை சரியாக்கிற வழியை பார்க்காம என்னை அடையறதுலயே குறியா இருக்கான், எப்படியாவது இவன்கிட்டயிருந்து நாம தப்பிக்கனும் அதுக்கான வழிதான் என்னன்னு தெரியலையே ஆண்டவா” என அவள் மனதுள் புலம்பிக் கொண்டிருக்க அந்நேரம் கடைக்குள் நு
...
This story is now available on Chillzee KiMo.
...
நெருப்பில் நின்றது போல ஆனது, செய்யும் வேலையை விடுத்து அவசர அவசரமாக அந்த இடத்திற்கு சென்றாள்
”ஒரு 10 பவுன்ல தாலியோட சேர்த்து செயினும் வேணும், அதுல எல்லா உருபடிகளும்