Page 11 of 22
அவன் செய்வதைக் கண்டு திடுக்கிட்ட பூங்கொடியோ அவனையே கவலையாக பார்க்க அவனோ கண்கள் கலங்கியபடியே கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்ய கையை ஓங்க அந்நேரம் பார்த்து பக்கத்தில் இருந்தவரின் கையில் இருந்த குழந்தை தெரியாமல் தனது வாட்டர் பாட்டல் நீரை அந்த கற்பூரத்தில் சிதறவிட்டது, இதில் கற்பூரம் அணைந்துவிடவும் அனைவருக்கும் ஏமாற்றமே பூங்கொடி மட்டும் நிம்மதியானாள்.
”ஆஆ அப்பா கற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதோ திட்டம் தீட்டியுள்ளான் என நினைத்து அவன் போக்கிலே தானும் போகலாம் என நினைத்து காத்திருந்தாள்
ஏற்றி வைத்த கற்பூரம் அணைந்தது. அதை அபசகுனமாக நினைக்கவில்லை மறுபடியும்