Page 9 of 22
”நான் சொல்றேன்ல கற்பூரத்தை அடிச்சி சத்தியம் செய்“
”என்னப்பா என்னை நம்ப மாட்டீங்களா, என்னை சந்தேகப்படறீங்களா, என்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் போலவா இருக்கேன்”
”இதப்பாருடா பூங்கொடி சத்தியம் செய்யனும்னா நீ செய்யனும், அப்பதான் அவள் செய்வேன்னு தீர்த்து சொல்லிட்டா”
”இது தப்பு பெத்த பையனை நம்பாம அவளுக்காக என்னை சத்தியம் செய்ய சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தியம் செய்ங்க” என மூர்த்தி அதட்ட ஈஸ்வரனோ சட்டென
”அப்பா அவளை முதல்ல சத்தியம் செய்யச் சொல்லுங்க, அடுத்து நான் செய்றேன்” என சொல்ல அவளோ ஒப்புக் கொள்ளவில்லை