(Reading time: 23 - 45 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”முடியாது முதல்ல நீங்கதான் சத்தியம் செய்யனும், அப்புறம் நான் செய்றேன்” என்றாள் அதற்கு ஈஸ்வரன் ஒப்புக் கொள்ளவில்லை 

   

இருவரும் மாறி மாறி தர்க்கம் புரிய மூர்த்தியோ

   

”போதும் இரண்டு பேரும் சேர்ந்து சத்தியம் செய்ங்க” என அதட்ட அதில் இருவரும் அரண்டார்கள்.

   

ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள், சாமியைப் பார்த்து பயந்தார்கள். உள்ளு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தை எவனாவது தப்பா பேசினா என்னால தாங்க முடியாது, அவளை காப்பாத்த இந்த கற்பூரத்தை ஏத்தி அதை அடிச்சி சத்தியம் செய்யப் போறேன் என்னை மன்னிச்சிடுங்க” என சொல்லியவன் உடனே கற்பூரத்தை ஏற்றினான். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.