Page 14 of 28
கலகலவென சிரிக்க அவளோ அந்தச் சிரிப்பை வெறுத்து
”ப்ச் எதுக்கு இந்தச் சிரிப்பு”
”எதுக்கு இப்படி பயப்படற”
”கோயில்ல இருக்கறப்ப கெட்ட வார்த்தை பேசக்கூடாதுல்ல”
”கெட்டவார்த்தையா அப்படி எதுவும் சொன்ன மாதிரி தெரியலையே”
”ம்ம் பிரியாணின்னு சொன்னேன்ல அது தப்புதானே, அதான் கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டேன்” என ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”யார் பேர்க்கு அர்ச்சனை” என கேட்க அவள் உடனே பூக்கூடையை தனது கையால் தொட்டபடி
”என் பேருக்குதான் மிர்துளா சிம்ம ராசி” என சொல்ல உடனே ஜெகதீஷ் அவளை போலவே