(Reading time: 28 - 55 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

பிரச்சனையை நானே சரியாக்கிட்டேன், இனி உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இனி நீங்க யாரோ நான் யாரோ குட்பை” என படபடவென பேசிவிட்டு அவள் வேறுபக்கமாகச் செல்ல ஜெகதீஷ் அரண்டுவிட்டான். அவளின் பிரிவு அவனை தீயாய் சுட்டது அந்நேரம் அவனது போன் அலறியது, என்னவென பார்த்தான் கிருபாஷினிதான் சரி போன் எடுத்து பேச மறுபக்கம் கிருபாஷினி மகிழ்ச்சியாகப் பேசினார்

   

”ஜெகதீஷ் என்ன நடந்தது ஏ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ஒரு பக்கம் எப்படியோ அகில் தனது முடிவை மாற்றிக் கொண்டான் என்ற எண்ணம் மறுபக்கம் ஆனாலும் மறுபடியும் தனது வாழ்க்கை ஒரு நொடியில் வெறுமையாகிவிட்டதே என நினைத்து கலங்கிப் போனான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.