Page 29 of 35
இரவு உறங்கும் நேரம் சுரபி உறங்காமல் பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்
”தேவையில்லாம இந்த வீரையன்கிட்ட நாம சவால் விட்டோம் அதுபடி நம்மால சமைக்க முடியுமா என்ன செய்றது ஆஆஆ அதான் அமுதா இருக்காளே அவள்கிட்ட உதவி கேட்கலாம் எப்படியிருந்தாலும் சரி இந்த வீரையன்கிட்ட நாம தோத்துடவே கூடாது” என நினைத்தவளுக்கு அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வர நன்றாக உறங்கினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னா நான் ஓட்ட பந்தயம்தான் கத்துக்கனும் போல இருக்கே” என சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல அவளோ காத்திருந்தாள்
”அத்தான்”
”சொல்லும்மா”