Page 18 of 21
”அமுதா அமைதியா இரு நான் பேசிக்கிறேன்” என்றவன் வந்தவனிடம்
”சாரி எனக்கு இந்த காளையை அடக்கறதுல ஆர்வம் இல்லை, நாங்க வீட்டுக்குப் போறோம், வழியை விடுங்க” என சொல்ல வந்தவன் கலகலவெனச் சிரித்து
”என்னப்பா கம்பு சண்டையில அடி பலமா பட்டுடுச்சி போல பயந்துட்டியா இல்லை கோழையாயிட்டியா இதப்பாரு நீ சரியான ஆம்பளையா இருந்தா காளையை அடக்கு இல்லைன்னா ஊர் மக்கள் முன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
, போலீஸ் வரவழைச்சிடுவேன்“ என மிரட்ட அவர்கள் பயப்படவில்லை, ஒரு முடிவுடன் வந்த காரணத்தால் அவர்களை வாய் சண்டையில் இழுத்தார்கள் இருபக்கமும் கேவலமாக திட்டிக் கொண்டார்கள் முடிவில்