Page 20 of 21
இதையும் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை ஆனால் பகையாளிகள் இதை கவனித்ததோடு விடாமல் அவர்களின் சந்தேகத்தையும் ஊர்ஜிதம் செய்துக் கொண்டார்கள்.
காளையை அடக்கும் முயற்சியில் வீரையனும் பிரித்வியும் எதையும் கவனிக்கவில்லை அவர்களின் முழுகவனமும் காளை மீது இருந்தது அதில் பிரித்வியோ
”தம்பி இது வேலைக்கு ஆகாது, தனித்தனியா நின்னா இதை அடக்க முடியாது இதை அலைக்கழ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டிக்கொண்டோமே என நினைத்து பயந்தாள்.
பிரித்வி குழப்பத்துடன் அமுதாவை பார்க்க அவளோ தலைதாழ்த்தினாள் அவனுக்கு எதுவும் விளங்கவில்லை அந்நேரம் பகையாளி ஒருவன்