(Reading time: 50 - 99 minutes)

ழியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர பேசவில்லை....

வீட்டை அடைந்த பின் உள்ளே செல்லவும் நந்தினிக்கு தயக்கமாக இருந்தது....

எஸ் அமைதியாக அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்....

அவனின் பார்வையை சந்திக்க தயங்கியவள்,

"நான் காபி குடிக்க போறேன்.... உங்களுக்கு வேணுமா??" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்..." என்றான் அவன்....

விட்டால் போதும் என அவள் சமையலறைக்குள் புகுந்துக் கொள்ள, எஸ்சும் அவளின் பின்னே சமையலறைக்குள் வந்து நின்றான்....

அவள் மனம் கவர்ந்தவன் தான்....

அவளின் கணவன் தான்....

அவளே இந்த தனிமைக்காக ஏங்கவும் செய்தாள் தான்....

ஆனாலும் அவளினுள் என்ன என்று விவரிக்க முடியாத தயக

...
This story is now available on Chillzee KiMo.
...

விலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்திருவாங்க...."

"வரட்டும் நமக்கு என்ன?"

"இல்லை...."

"நான்ட்ஸ்...."

அவன் இரு கைகளையும் விரித்து வா என்பது போல் அழைக்க, தயக்கத்தை மெல்ல விடுத்து அவனிடம் தஞ்சம் புகுந்தாள் அவள்....

அதன் பின் இருவருக்குமே உலகம் மறந்து போனது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.