Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai

Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 31 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    ... உன்னைப் பார்க்க ஏன் வேலை மெனக்கெட்டு சனிக்கிழமை வந்தேன்? எப்போதாவது யோசித்திருக்கிறாயா? எப்போதும் போல் ஃபார்மலா இல்லாமல், நீ இயல்பாக வீட்டில் இருப்பதுப் போல் இருப்பதை

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 32 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பாரதி, உன் கிட்ட திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்ல முடியாது... நேற்று வரை நீ எப்படி இருந்தாலும், இன்று நீ இந்த வீட்டு மருமகள்... இந்த வீட்டு கௌரவத்தை காப்பாற்றும் கடமை உனக்கும் இருக்கு. கல்யாணத்திற்கு வர முடியாத நிறைய பேர் இன்னைக்கு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 33 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    மீண்டும் கண் சிமிட்டி குறும்புடன் பேசியவனை, கண்களால் பருகினாள் பாரதி. விவேக் அவள் மேல் வைத்திருக்கும் அன்பும், அதை அவன் வெளி காட்டும் ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு தேனாக இனித்தது... திருமணமான புதிதில் எல்லா கணவன் மனைவியும் இப்படி தான்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 34 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    சின்ன முக மாற்றத்திலேயே ஏதோ சரி இல்லை என சரியாக புரிந்துக் கொண்ட கணவனை பெருமையோடுப் பார்த்தாள் பாரதி. அவனிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை... ஆனாலும் கல்யாணம் ஆன முதல் நாளே அவனுடைய அம்மாவைப் பற்றி அவனிடமே புகார் சொல்ல அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, ஒரு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 35 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    மிகுந்த தயக்கத்துடன் சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தாள் பாரதி. அவளின் பார்வையில் அவனுக்கு என்ன புரிந்ததோ,

    இப்போ உடனே போக முடியாது... கொஞ்ச நாள் கழிச்சு...” என விவேக் தொடரவும், அவனின் பேச்சில் குறுக்கிட்டு,

    ப்ச் விவேக்... நீங்க எங்கே இருந்தாலும்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 36 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அத்தை சொல்றதை எல்லாம் நானே மேனேஜ் செய்துப்பேன்...”

    ம்ம்ம்... இதை தான் நான் உன் கிட்ட எதிர்பார்த்தேன்... உன் கதையில் எல்லாம் இருந்த அந்த ஃபெமினிஸ்ட் அப்ரோச் எங்கேடா நிஜ பாரதி கிட்ட காணாம போச்சுன்னு பார்த்தேன்..." என்று விவேக் கேலி செய்யவும், பாரதி அவனைப்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 37 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    காரை டிரைவ் செய்துக் கொண்டிருந்த விவேக், அருகில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான். 'உர்' என்று அமர்ந்திருந்தவளைப் பார்த்து ஆயிரத்தி ஓராவது முறையாக,

    சாரி ரதி...” என்றான்.

    அவனைப் பார்த்து முறைத்த பாரதி, எதுவும் சொல்லாது

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 38 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    ம்ம்ம்ம்...” என்ற பாரதியின் முகத்தில் சில பல உணர்வுகள் வந்துப் போனது...

    பாரதி கோபப் படுவாள் என்று யோசித்திருந்த பவித்ராவிற்கு ஆச்சர்யம் தான்... ஆனாலும், பேச்சை அத்தோடு நிறுத்தாமல்,

    விவேக்குக்கு ஃபோன் செய்து பேசு...”

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 39 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    வேலை ஆள் எடுத்து வந்த சுண்டலை சாப்பிட்டபடி, ஒரு சில வினாடிகள் மருமகள்கள் பேச்சை கவனித்த கற்பகம்,

    பாரதி, நீ ஏன் சாப்பிடாமல் இருக்க? நீயும் சாப்பிடு,” என்றாள்.

    பாரதி பதில் சொல்லாமல் மெல்லியதாக ஸ்மைல் செய்தாள். உமா

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 40 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    உங்களுக்கு தெரியுமோ என்னவோ அத்தை, விவேக் பாரதிக்கு வச்சிருக்கும் செல்ல பேரு மேனகா இல்லை ஆனால் ரதி...”

    அட! அது என்ன ரதி?”

    பாரதியை அவர் பா - ரதி ஆக்கி, செல்லமா ரதி

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 41 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அதை சொல்லும் போது அவளின் முகம் ஏதோ நினைவில் வாடியது...

    விவேக்கின் கூர்மையான கண்கள் அதை தவறவிடவில்லை...

    காலேஜ் என்றதும் எதற்கு முகம் வாடுகிறாள்??? அந்த பாலாவின் நினைவுகளாலா??? இன்னமுமா அவனை நினைத்து அவளுக்கு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 42 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    இன்னும் கொஞ்ச நேரம் தான் விவேக். ரீச் ஆன பிறகு உங்களுக்கே தெரிய தானே போகுது...” என்றாள் பாரதி சீண்டும் விதத்தில்...

    அவளின் சீண்டலிலும், அதன் காரணமாக பளிச்சிட்ட அவளின் முகத்திலும் கவரப் பட்டு அவளையே இமைக்காமல் பார்த்தான் விவேக்...

    ம்ம்ம்....

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 43 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பேசிக் கொண்டே இருவரும் வீட்டை வந்து அடைந்தார்கள். காரில் இருந்து இறங்கும் முன்பே அவனுடன் அவர்கள் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டு தான் வந்தான் விவேக். அப்போது, சரி என தலை அசைத்த பாரதி, வீட்டின் ஹாலில் உமா மட்டும்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 44 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    இப்படி கற்பகம் கேள்வியை கேட்ட இடம் காரணமாக தான் பாரதியின் மனம் வருந்தியதே தவிர, கேட்கப்பட்ட விஷயம் அவளை பெரிதும் பாதிக்கவில்லை. அவள் மனது தான் காயப் பட்டு, காயப் பட்டு காய்த்து போயிருந்ததே! இது போல் எத்தனை கேள்விகள், கேலி பேச்சுக்கள் எல்லாம் அவள்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 45 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    ப்ச்... இது தானா?” என்றான் விவேக் அசிரத்தையாக!

    அவன் சொன்ன விதத்தில் திகைத்துப் போய் பாரதி பார்க்க... ஒன்றும் சொல்லாமல் அவளின் கையை தன் கையால் அவனின் முகமருகே கொண்டு சென்று, அவள் கையில் வைத்து இருந்த உப்புமாவை விரும்பி வாங்கி

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.