Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai
Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.
இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.
விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!
விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 16 - பிந்து வினோத்
பவித்ராவிற்கு பாரதியின் அந்த திடீர் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியது! ஆனால் பாரதி சொல்வதை, அதன் பின் இருக்கும் காரணத்தை ஊகிக்க முடிந்தது...
"இது என்ன பைத்தியக்காரத்தனம், பாரு? இப்படி எல்லாம்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 17 - பிந்து வினோத்
மும்முரமாக தன் வேலையில் ஆழ்ந்திருந்த விவேக்கின் கவனத்தை அவனின் கைப்பேசியின் அழைப்பு கலைத்தது. அவனின் தொழில் முறை நண்பர் ஒருவரின் அழைப்பு என்பதை உணர்ந்து, எடுத்துப் பேசினான்.
"ஹலோ சிதம்பரம்...
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 18 - பிந்து வினோத்
மாலை ஆறு மணி அளவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ரமேஷ், நேராக இரவு நேரத்திற்கான சமையலில் ஈடுப் பட்டிருந்த மனைவியைத் தேடி கிச்சனுக்குச் சென்றான்.
"பவி, ஃபாஸ்டா செய்ற
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 19 - பிந்து வினோத்
பவித்ரா குழம்புவதை தெரிந்தோ தெரியாமலோ, கிளம்பும் போது, மற்றவர்களிடம் விடை பெற்று விட்டு, விவேக் அவளிடம்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 20 - பிந்து வினோத்
திட்டமிட்டது போலவே காலையில் ரமேஷ் - பவித்ரா குடும்பத்துடன் பாரதியும் சேர்ந்து காரில் மகாபலிபுரம் நோக்கி பயணத்தை தொடங்கினார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் கார் சீராக சென்றுக் கொண்டிருக்க, பாரதியை அப்போது தான் கூர்ந்து
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 21 - பிந்து வினோத்
அனைவருமாக பேசி, டிரைவரை ரமேஷின் காரை வழக்கமாக அவர்கள் ரிப்பேர் செய்யும் நிறுவன துணையுடன் சரி செய்ய சொல்வது என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக மகாபலிபுரம் செல்வது என்றும் முடிவு
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 22 - பிந்து வினோத்
பாரதியை உமா மற்றும் பவித்ராவிடம் இருந்து காப்பாற்றுவது போல் மதுமதி அங்கே வந்தாள்.
"அண்ணி, அம்மாவும், அண்ணாவும், நைட் இங்கேயே ரிசார்ட்டில் தங்கிட்டு நாளை மெதுவா கிளம்பலாமான்னு
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 23 - பிந்து வினோத்
"என்ன பாரதி சொல்ற?" என்றாள் உமா தன் அதிர்ச்சியை மறைக்காமலே!
அவளை பார்த்து தலை அசைத்த பாரதி கற்பகத்திடம்,
"ஆமாம் மேடம், நான் சீரியஸா தான் சொல்றேன். என்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 24 - பிந்து வினோத்
"எனக்கும் பாரதியைப் பிடிச்சிருக்கு விவேக்! நேராகவே அவள் கிட்ட பேசிடவா?"
அனைவரும் தூங்க சென்ற பின், விவேக்கின் அறைக்கு வந்த கற்பகம் அவனிடம் தன் மனதில் இருப்பதை சொன்னாள்.
கற்பகம்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 25 - பிந்து வினோத்
முன் மதிய நேரத்தில், தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் பாரதி. அது ஒரு வார நாள் என்பதால், விடுதியில் தங்கி அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். அதனால் விடுதியே அமைதியாக
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 26 - பிந்து வினோத்
அவள் தயக்கம் இல்லாது அதை சொன்னது விவேக்கிற்கு மனதுள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. முகத்தில் ஒரு இளநகை தோன்ற, அவனே அவளுக்காக உணவுகளை தேர்வு செய்தான். ஆனால் முதலில் அவளுக்கு என்ன மாதிரி உணவு வகை பிடிக்கும் என்று கேட்டு விட்டு பின் தான் தேர்வு செய்தான்.
அவனின் அந்த
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 27 - பிந்து வினோத்
ஒரு சில நிமிடங்கள் பாரதி பதிலுக்காக காத்திருந்த விவேக்... அவள் மௌனமாக இருக்கவும்,
"ஓகே பாரதி, எனக்குப் புரியுது. உனக்கு என்னைப் பிடிக்கலை. சரி, இனி நான் இந்த விஷயம் பேச மாட்டேன். சாப்பிடு, இது தான் நம்ம இரண்டுப் பேருடைய கடைசி
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 28 - பிந்து வினோத்
மற்றவர்கள் அவளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் திருமணத்தைப் பற்றி திட்டமிட, பாரதி தயக்கத்துடன் விவேக் பக்கம் பார்த்தாள். அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவரை சந்தித்த வேளைகளில் இருந்த அந்நியத் தன்மை மாறி அவன் பார்வையில் ஒருவித உரிமை இருந்தது...
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 29 - பிந்து வினோத்
பாரதி அதன் பின் மும்முரமாக காரியத்தில் இறங்கினாள். விஸ்வநாதனை சந்தித்து தன் திருமணம் பற்றி சொன்னவள், விவேக்கின் புதிய தொழிலுக்கு தேவை படும் பணம் குறித்தும் சொன்னாள்.
"தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள், உங்க
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 30 - பிந்து வினோத்
ஆனால், அதற்கு மேல் கற்பகம் பேசியது எதுவுமே, பாரதியின் கருத்தில் பதியவில்லை!!! ஜவுளிக் கடையில் பாரதி அவர்கள் பேச்சை கவனித்ததை கற்பகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை... அப்படி என்றால் அவர் சொல்வது எல்லாம் உண்மை... அது உண்மை
...
Page 2 of 6