Ni kannanal nan imaiyaven- Tamil thodarkathai
Ni kannanal nan imaiyaven is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty first serial story at Chillzee.
முன்னுரை
பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 01 - சசிரேகா
நீங்க நல்லாயிருப்பீங்களா அவள் யாரு உங்க தங்கச்சிதானே, யாரோ வீட்டு பொண்ணு போல நடத்தறீங்களே, அவள் என்ன அநாதையா அவளோட அப்பா இன்னும் உசுரோடதானே இருக்கான், அம்மா செத்தா என்ன ஒரு அப்பனா அந்தாளு தன்னோட கடமையை நிறைவேத்த வரமாட்டானாமா, எந்த ஊர் நியாயம் இது
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 02 - சசிரேகா
பொண்ணு சார்பா நான் நிக்கறேன், என் தம்பிகளும் இருக்காங்க சக்திக்கு செய்ய வேண்டிய எல்லா சீர் செனத்தியும் நானே செய்றேன் என குமரன் சொன்னான் சாந்தியிடம்
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 03 - சசிரேகா
நான் எப்படி ஒரு ஆம்பளையை கல்யாணம் செய்துக்கறது ஆனா குமரன் அண்ணாதானே இதை ஏற்பாடு செய்தாரு, எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தர்ம சங்கடத்தை அண்ணா உருவாக்கித் தராரு இல்லை இல்லை அண்ணா எது செய்தாலும் அது சரியாதான் இருக்கும், இதுவரைக்கும் அண்ணன் வழியில நடந்துட்டோம், இனிமேலயும் அப்படியே இருக்கலாம் தப்பில்லையே”
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 04 - சசிரேகா
சக்தியை பத்தின உண்மை மட்டும் தெரிஞ்சது, அவளோட அப்பன் கோபத்தில அவளை வெட்டி கொன்னாலும் கொன்னுடுவான், சொத்து ஆசை அந்தாளு கண்ணை மறைச்சிருக்கு, அதனாலதானே சக்தி பொண்ணா பிறந்தாலும் பையன்னு காட்டினேன் இல்லைன்னா சொத்து வந்திருக்காது அது வராத காரணத்தால ஆத்திரப்பட்டு சக்தியை ஏதாவது செய்திருந்தா அய்யோ
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 05 - சசிரேகா
இந்த ஊருக்கு சக்தியோட கல்யாணம் பத்தி தெரியாது, அதே போல அந்த ஊருக்கும் சக்தி யாருங்கற உண்மையும் தெரியாது, யாருக்கும் எதுவும் தெரியாத மாதிரி கல்யாணம் நடக்கப் போகுது, நாங்க 5 பேரும் நின்னு இந்த கல்யாணத்தை செய்யப் போறோம்” என்றான் குமரன் சக்தியின் அப்பாவான கந்தப்பனிடம்
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 06 - சசிரேகா
நான் சக்திக்காக இதெல்லாம் சொல்லலை ஓடிப்போனவனை விட்டுத்தள்ளு, நீ வாழப்போறவன் உன்னைப் பாரு யாருக்கோ உதவ போய் கடைசியில உனக்கே பிரச்சனையா வந்து விழப்போகுது, இப்பவே சக்திக்கு கல்யாணம் செய்யப் போறேன்னு உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்ட என்றார் கந்தப்பன் குமரனிடம்
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 07 - சசிரேகா
ஜவுளி விசயம் முடிந்ததும் அடுத்தடுத்த வேலைகளை கையில் எடுத்தான் ஜீவா. அவனது தந்தை வடிவேலு கூட கல்யாண வேலைகளில் இறங்க வந்தாலும் அதையும் தடுத்தான், தனது கல்யாணம் தன் விருப்பப்படியே நடக்கட்டும் என அனைத்து வேலைகளையும் அவனே இழுத்துப் போட்டுக்
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 08 - சசிரேகா
ஜீவா இனி நீதான் சக்திக்கு எல்லாமே” என ஒற்றை வரியில் குமரன் அழுத்தமாக சக்தியின் காதில் விழுமாறு சொல்ல அது சக்திக்கும் புரிந்துப் போனது, தான் ஆண்பிள்ளையாக இருந்த போது அனைவருக்கும் தன்னை பிடித்திருந்து, இப்போது பெண்ணாக மாறிய பின்பு தன் அண்ணன்களுக்கே தன்னை பிடிக்கவில்லையே என நினைத்து உள்ளம்
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 09 - சசிரேகா
சக்தி வேற புதுப் பொண்ணு அவள் வந்ததும் அவளை உட்காரவைச்சி முதல்ல பேசி பழகனும், புரிய வைக்கனும், அப்புறம்தான் வாழத் தொடங்கனும், அதுக்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படுமே, இப்ப சக்தி வந்தாதானே சரியாயிருக்கும் என ஜீவா தனக்குள் புலம்பிக் கொண்டான்.
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 10 - சசிரேகா
சக்தியை அவளின் அம்மா நல்லபடியா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க, அவங்களை விட நாம ஒரு படி மேல அவளை நல்லபடியா பார்த்துக்கனும், அதுக்காக நான் கஷ்டபட்டு உழைச்சி சம்பாதிக்கனும், இதுவரைக்கும் எப்படியோ ஆனா இதுக்கு மேல சிக்கனமா செலவழிச்சி பொண்டாட்டியை நல்லபடியா பார்த்துக்கனும் என ஜீவா மனதுள் நினைத்துக்
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 11 - சசிரேகா
சும்மா சொல்லக்கூடாது ஜீவா, உன்னை விட என் மருமகள் எவ்ளோ அழகா லாவகமா வண்டி ஓட்டறா தெரியுமா, அப்படியே வானத்தில பறக்கற மாதிரியிருக்கு, நீயும் ஓட்டுவியே உயிரை கையில பிடிச்சிக்கிட்டுதான் உன்கூட வருவேன் ஆனா, என் மருமகள் எவ்ளோ நல்லா வண்டி ஓட்டினா தெரியுமா, அவள்கிட்ட வண்டி ஓட்டறது எப்படின்னு நீ
... -
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 12 - சசிரேகா
சக்திக்கோ ஜீவாவுடன் பழகுவது எளிதாகிப் போனது, ஆரம்பத்தில் தனக்குப் பிடிக்காதவனாக தெரிந்தவன் இப்போது பழக்கமானவனாக மாறிப் போனான், என்ன இருந்தாலும் அவனை தன் கணவனாக ஏற்க மட்டும் சக்தியால் இயலாமல் போனது.
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 13 - சசிரேகா
யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை, ஆண்பிள்ளையாக இருந்த போதும் தன்னை வெறுத்தார்கள், பெண்ணாக மாறிய போதும் வெறுத்தார்கள், தான் இன்னொருவருக்கு மனைவியான பின்பும் வெறுக்கிறார்களே இனி என்ன போ என்ற சலிப்பே வந்துவிட்டது சக்திக்கு
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 14 - சசிரேகா
இதப்பாரு சந்தேகம்ங்கறது ரொம்ப கொடிய நோய், அது ஒருத்தனுக்கு வந்துட்டா அவனும் வாழமாட்டான், அடுத்தவங்களையும் வாழ விடமாட்டான், இப்ப உனக்கு அந்த நோய் வந்திருக்கு அது வேணாம் உனக்கு, அதை மறந்துடு அவளை வீணா சந்தேகப்படாத அவளோட வாழற வழியைப் பாரு என்றாள் சாந்தி தன் மகன் ஜீவாவிடம்
-
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 15 - சசிரேகா
எனக்கும் சரி என் தம்பிகளுக்கும் சரி சக்தின்னா ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவன் கடைசியா பிறந்தான், குட்டியா இருப்பான், அழகா இருப்பான், அவனை தூக்கி கொஞ்சனும், அவன்கூட விளையாடனும்னு ரொம்ப ஆசை எங்களுக்கு, குட்டி தம்பின்னு ஆசையா கூப்பிடுவோம், நாங்க அவனை நெருங்கவே விடமாட்டாங்க சித்தி, அதனாலேயே அவனை
...