(Reading time: 36 - 72 minutes)

என்ன செய்வது என்று யோசிக்கையில் அவளுக்கு நினைவு வந்தது அர்ஜூன்தான்.உடனே பின்பக்கமாக அர்ஜூன் வீட்டுக்கு சென்று அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று தட்டு தடுமாறி நடந்தால் வேகமாக மழை பெய்ததால் அந்த இருவரும் கொஞ்சம் தொலைவுக்கு சென்று ஒதுங்கினர்.

இங்கு அர்ஜூனோ தனக்குள புலம்பி கொண்டு இருந்தான்.ஏன் டி இப்படி பண்ற ஹாஸ்பிடலில் இருந்து வந்ததில் இருந்து எத்தனை முறை உன்னுடன் பேச வந்தேன்.ஒரு முறையாவது என்னுடன் பேசினாயா?நான் உன்னைதான் காதலிக்கிறேன் உயிரைவிட அதிகமாக.அதை சொல்ல ஒரு சந்தர்பமாவது கொடு டி என்று தனக்குள் புலம்பி கொண்டு இருந்தவன்.மழை வருவது போல் இருப்பதை பார்த்து ராஜாவை கூப்பிட்டான்.

ராஜா....... என்ற அவன் குரலுக்கு வேகமாக வந்தவன்.

என்ன சார் என்று கேட்க.

நீங்கள் ஹாஸ்பிட்டல் சென்று ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்கிறதா எனறு பார்த்துட்டு வாங்க மழை வழுவாக பெய்யும் போல் இருக்கிறது.ரொம்ப குளிராக இருந்தால் அங்கேயே படுத்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டு வந்தவன் கண்ணில்பட்டது. அந்த பாட்டில் என்ன இது வெள்ளையாக இருக்கிறது.

இளநீராக இருக்குமோ,நேற்று கேட்ட இளநீரை இன்று கொண்டு வந்து வைத்திருக்கிறான் இந்த ராஜா.இவனை என்ன செய்வது.அட்லீஸ்ட் கொண்டு வந்ததை சொல்லிவிட்டு போனானா அதுவும் இல்லை,காலை வரட்டும் அவனை பேசி கொள்கிறேன். என்று அவனை திட்டி கொண்டே முழுவதையும் குடித்து முடித்தான்.இளநீர் வீணா போனாதாட்டுக்கு புளிப்பாக இருக்கிறது.ஒரு வேலையும் ஒழுங்காக செய்யமாட்டான் இந்த மடையன் என்று சொல்லி எழுந்தவன் தடுமாறினான்.

அர்ஜூன் அறியாத ஒன்று ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒற்றை பனை மரத்து கள் கிடைக்க அதை குடிக்க ராஜா எடுத்த நேரம் அர்ஜூன் வேலையை சொல்லவும் சரி வந்து குடித்து கொள்வோம் என்று அப்படியே அவன் வைத்துவிட்டு சென்றது.

அர்ஜூன் தடுமாறி கீழே விழ போனான்.

அச்சச்சோ பூகம்பம் வந்துவிட்டதா?ஏன் வீடு இப்படி ஆடுகிறது என்று புலம்பி கொண்டே எழுந்தான்.பின் பக்க கதவு தட்டும் சத்ததில் கதவை திறக்க போனவன் யார் திடீரென்று பின் பக்க கதவை வளைத்து வளைத்து வைத்தது என்று உளறி கொண்டே சென்று கதவை திறந்தான்.

அங்கு சுவாதி மழையில் நன்றாக நனைந்து அரை மயக்க நிலையில் வந்திருந்தாள்.அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர் பாக்காத அர்ஜூன் வது நீயா?என்று ஆச்சரியமாக பார்த்தான்.

அஜூ அஜூ என்னை காப்பாற்றுங்கள்.என்னே........ காப்பாத்துங்கள்..... காப்பாத்..........என்று சொல்லி கொண்டே அவனின் மேல் மயங்கி சரிந்தாள்.

சுவாதியை பார்த்தவுடன் ஓரளவு தெளிவான அர்ஜூன்.வது இங்க பாரு மா என்னச்சு?யாரு என்ன செய்தார்கள் என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மயங்கி இருந்தால் சுவாதி. இவளுக்கு திடீரென்று என்னாச்சு?ஏன் மயங்கிவிட்டாள்?என்று யோசித்து கொண்டே அவளை அழைத்து சென்று ஒரு அறையில் படுக்க வைத்தான்.தனக்கே ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்தவன் பாத்ரூமிற்கு சென்று நீரை முகத்தில் அடித்து நன்றாக கழுவினான்.அப்போது கொஞ்சம் பரவா இல்லாமல் இருக்கவும் மீண்டும் சுவாதியை பார்க்க சென்றான்.

சுவாதி மழையில் நன்கு நனைந்ததாலும்,பழக்கமில்லாத போதை மருந்தின் ஓவர் டோஸாலும் நடுங்கி கொண்டு படுத்திருந்தாள்.உடனே அவளிடம் சென்றவன் முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.ஆனால் அவளின் ஆடையை மாற்ற நர்ஸ் யாரும் இல்லாததால்,அவனே அவளுக்கு உடை மாற்ற எண்ணி அவளை நெருங்கினான்.

அவன் சிறு வயதில் கேட்ட இளவரசி கதைகளில் வரும் அந்த அழகான இளவரசி இவளை போல் தான இருந்திருப்பாளோ என்று எண்ண தோன்றும் அழகு.பிறை நிலா போல் நெற்றி வானவில் போல் வளைந்த புருவம்.கூர் நாசி,கொழுகொழு வென்ற கன்னம், மழையில் நனைந்த ரோஜா காற்றில் ஆடுவது போல் அவளது அதரங்கள் குளிரால் நடுங்கி கொண்டு இருந்தது.அதற்கு கீழே சென்ற அவனின் கண்களை இது தவறு என்று அவனின் மனசாட்சி எச்சரிக்க,இவள் என்னுடையவள்.எனக்கானவள்.என்னுடையதை நான் பார்க்கிறேன் என்று அடக்கினான்.அவளின் முழு அழகையும் பார்த்து பித்தம் கொண்டான்.

அவளின் உடையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அருகில் சென்று நனைந்த அவள் தாவணியை எடுத்தான்.சுவாதியோ ஈன சுரத்தில் வேண்டாம் என்னை விட்டு....விட்....என்று புலம்ப அவள் காதருகில் சென்று ஸ்....வது நான்தான் என்று சொல்ல அவள் அப்போது அஜூ ...அஜூ என்று சொல்லி கொண்டே நினைவிலந்தாள்.

அவளின் மேலாடையில் கை வைக்கும் போது ஏற்பட்ட கை நடுக்கத்தை சரி செய்து,ஒரு வழியாக அவளுக்கு ஆடையை மாற்றியவன் வேர்த்து விறு விறுத்து போனான்.எப்பா என்ன அழகு உனக்கு டிரஸ் மாத்தறத்துக்குள்ள நான் ஒரு வழி ஆகிட்டேன் என்று தன்னுடைய குறுத்தாவை நன்கு இழுத்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.